வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தரம் என்றால் கிலோ என்ன இல்லை என்பார்கள் அந்த லக்கனத்தில் தன உள்ளது குறிப்பாக உணவு துறை கண்ணுக்கே தெரியாத எழுத்து வடிவில் அச்சிடுவது ஏன் யார்க்கும் தேறிய கூடாது? கேட்டால் உணவு அமைச்சகம் எல்லா விஷயத்தையும் பிரிண்ட் போட சொல்கிறார்கள் அதுனாலதான் என்பார்கள்
தமிழ் நீதிபதி ஒரு கேள்விக்குறி
என்றுமே நடப்பது சந்தேகம். உறையை மட்டும் மாற்ற முயற்சிப்பார்கள். மேலும் உணவு கெடாமல், சுவையுடன் இருக்க இரசாயனம் சேர்ப்பர். இதுவும் நடக்கும்.
ஜிஎம்எம் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் எல்லா உணவு பொருட்களின் பேக்கின் மீதும் அதில் சேர்த்திருக்கும் பதார்தங்களின் விவரங்களை பெரிய எழுத்தில் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
பாக்கெட் உணவு பொருட்களின் விவரம் அச்சிட்ட பட்டு வருகிறது. அச்சிட்டு என்ன பயன்? கலாவதி பொருட்கள் விற்பனை உண்டு. தயாரிப்புக்கு அக்மார்க் போன்ற தர கட்டுப்பாடு அவசியம். நீதிமன்றம் குறிப்பிடும் இரு பிராண்டு கெடுதல் உடையது தான் . நீதிபதி இரு பிராண்டு பெயர் மட்டும் மன்றத்தில் குறிப்பிடுவது சரியல்ல? நாடு முழுவதும் தடை செய்ய முடியாது. ஆக்கிரமிப்பு கடைகளில் எந்த தர கட்டுப்பாடும் இருக்காது. ஆட்சியில் அமர இவர்கள் ஓட்டு தேவை. நிர்வாக ஊதாரி செலவிற்கு பண தேவை. கெடுவை விதிப்பது பேப்பர் பயன். ?
இத கூட முடியல நீங்க என்ன அரசு நடத்துரீங்க ......
பேசாம ஆட்சியை கொடுக்கலாம்.
10 வருடத்திற்கு முன் ஒரு 50 வருடம் நீங்கள் ஆட்சி நடத்தும்போது ஏன் செய்யவில்லை? எனவே சொல்வது எளிது. செய்வது கடினம்.