வாசகர்கள் கருத்துகள் ( 48 )
திரு ரத்தன் டாட்டா அவர்கள் இழப்பு தான் இந்தியாவின் உண்மையான இழப்பு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவத்துக்கொள்கிறேன்.
கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தன் நிறுவனங்களில் வேலையளித்து அவர்களின் குடும்பங்களை வாழவைத்து விளக்கேற்றிய ஒரு உன்னத மனிதர். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன் நிறுவன முன்னேற்றத்துக்கும் அதன் மூலமாக பாரத நாட்டின் வளர்ச்சிக்கும் தன் பங்கை அர்ப்பணித்த மாமனிதர்.அவர் நம்நாட்டு மக்களின் இதயங்களில் வீற்றிருப்பார்.அவருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி.அவர் ஆத்ம சாந்தியடைந்து ஈசனின் திருவடியை அடைவாராக. ஓம் சாந்தி
மனிதர்களுக்கு தேவையான அனைத்தும் செய்தார் - ஒரே ஒரு துறையை மட்டும் செய்யவில்லை - மதுபான தொழிற்சாலை - -
திறமை அதுவும் அருமை
இந்தியாவின் பெருமை டாடா அவர்கள்.அவரின் மனித நேயத்தினால் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.ஓம் சாந்தி.
My daughter was employed in TCS and was in their Mumbai office. Her marriage was fixed and she was distributing the invitation to her friends in the cafeteria. Suddenly, Ratan Tata entered and asked what is happening? My daughter went to him and told about her marriage and gave him an invitation. He was happy and asked her what her future husband was doing and when he learnt he was working in Chennai he told her Manager to immediately transfer my daughter to Chennai. On the day of marriage a bouquet of flowers was received by us. That was Ratan Tata.
பாரதம் என்றால் டாடா, பிர்லா, சிறிய குழந்தை பருவத்தில் இருந்து நாம் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுவது நம் பாரத நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் மற்றும் அதன் மாபெரும் சிறப்பு மிக்க தலைவர்கள்.என் பாரத தேசத்தின் மேன் மை மிகுந்த, எங்கள் தொழில், தொழில்நுட்பங்களின் தந்தை, எங்கள் தொழில் தந்தை பத்மபூஷன் ஶ்ரீ ரத்தன் டாடா ஜி அவர்களின் இழப்பு, என் தந்தையின் இழப்பு போன்று என் மனம் பறிதவிக்கிறேன் . எங்கள் பாரத மக்கள் அனைவரும் இந்த மனநிலையில் இருந்து தவிப்பதை சத்தியம், உண்மை, இறைவன் மீது பக்தி இவற்றில் அளவு கடந்த நம்பிக்கை உள்ளவர்கள், நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் நடந்த இழப்பு தான் என்று உணர்கின்றேன்றோம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திஹி
தொழிலாளிகளின் முதலாளி என்பதைவிட டாடா தொழிலாளிக்கு தொழிலாளியாக வாழ்ந்தவர் என்பதே பொருந்தும்.
இந்தியாவின் பெருமை டாடா RIP sir
RIP
வாரிசு அரசியல்வியாதிகள் போல தத்தி குடும்ப வாரிசுகளின் கையில் அளிக்காமல் நிறுவனங்களின் மேலாண்மையை திறமையான நிர்வாகிகளுக்கு அளித்து வளர்த்தவர். இதில் மற்றவர்களுக்கு முன்னோடி .
Ratan himself nephew of JRD and Noel Tata who is taking over now is his half brother.