வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆமாம் மத்திய பிஜேபி அரசு தஞ்சாவூரில் ஐம்பதாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து அப்படியே அறுத்துத் தள்ளி வைத்து உள்ளனர், அப்படியே வாரிக் கொடுக்க! மாநில அரசுகளை கொள்ளை அடித்து சேர்த்த பணம் தானே, கொடுக்க வேண்டியது தான்!
மோடி தமிழ் நாட்டிற்க்கு என்ன செஞ்சாரு என்று ஊளையிடும் நரிகள் கவனத்திற்கு
ஸ்டிக்கர் ஒட்ட நிறைய வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் மத்திய அரசு. இவர் நன்றி கெட்டவன் அய்யா
35 கிலோ இலவச அரிசி வேலம்பட்டு கிராமம் 632204 பணக்காரர்கள் வாங்குகிற மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் பஞ்சாயத்து தலிவர்கள்
உங்க சோத்துல ஸ்டிக்கரை ஒட்டி தமிழனையே [பாஜக ஒயிக] ன்னு சொல்ல வெச்சிரும் எங்க விடியலு .....
எப்படியும் [ஒண்ணுமே கொடுக்கல ...... எதுவும் கொடுக்கல] ன்னு சொல்லத்தான் போறாங்க ......
ஸ்டிக்கர் ரெடி.
நல்ல செய்தி .ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என ஒப்பாரி வைக்கும் போலிமதசார்பின்மை கூட்டங்கள் இந்த செய்தியை படிக்கட்டும்
கடலில் கொட்டப்படும் பொக்கிஷம். ஏற்கனவே பல ஆயிரம் டன் கொழுமுதல் செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசிமூட்டைகளை பாழடித்த தமிழக அரசை நம்பிய இந்த வேலை.. ரேஷன் அரிசியை திட்டுட்டுத்தனமாக வெளி மார்க்கெட் அரிசி என்று பொய் லேபிளுடன் ஆப்பிரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் அரசியல் மாநில மத்திய அரசாங்க அதிகாரிகளின் திருட்டு கூட்டணிக்கு அடித்தது ஜாக்பாட் .. இப்படி செய்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்த மண்ணை மாபியா வும் உண்டு
மத்திய அரசு இலவசமாக தந்த அரிசியை திராவிட மாடல் அரசு வீடுதோரும் அனுப்பி ஸ்டிக்கர் ஒட்டும்
மேலும் செய்திகள்
கோதுமை கிடைக்கலை; ரேஷன் கார்டுதாரர் புகார்
26-Aug-2025