வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு மாநில அரசின் நிதி நிர்வாகமும் மத்திய அரசின் நீதித்துறையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக்கூட கோர்ட் அறிவுறுத்தல் வேண்டுமா? ஏன், நேரடியாக பேசமாட்டேன் என்று டு விட்டுக்கொண்டார்களா? மத்திய அரசும் கோர்ட் கூறியதை ஏற்று சரி என்று கூறுவது இதற்க்கு முன் பேச மறுத்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இது சம்பந்தமான கொள்கை முடிவுகள், மற்ற மாநிலங்களின் நிலைமை ஆகியவற்றை விளக்கி சொல்லி புரியவைப்பதற்கு இவர்களுக்கு தெரியாதா? மேலும் மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது RBI சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? மத்திய அரசு எங்கே வருகிறது?
எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்......
மாநில அரசுகள் வாங்கும் அந்நியக் கடன்களுக்கு மத்திய அரசு உத்திரவாதம் அளிக்கிறது. அதுவும்???????? மத்திய அரசின் கடன் கணக்கில் ஏற்றப்படுகிறது. ஆக பாதிப்பு மத்திய அரசுக்குத்தான். . பாவம் ஒரு இடம். பழி ஓரிடம்.
மாநிலங்கள் தங்கள் இஷ்டத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளில் கடன் வாங்க முழுவதுமாக தடை விதிக்கவேண்டும். வளர்ச்சித்திட்டங்கள் என கடன் வாங்கி நிதியை மடை மாற்றுவது, மற்றும் திட்டங்களில் கமிஷன் அடித்து சொத்து சேர்த்து மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றுவது பல மாநிலங்களில் நடந்து வருகின்றது. இதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதுபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படும் இலவசங்களுக்கு தடை செய்ய வேண்டும். இதுவும் மக்கள் வரிப்பணம்தான். அதுவும் மக்களிடம் வரிச்சுமையை ஏற்படுத்துகின்றது. இதில் ஊழலும் நடக்கின்றது.
மக்களும் முட்டாள்கள் வரவுக்கு மீறி கடன் வாங்கும் மாநிலங்கள் அதை எப்படி திரும்ப செலுத்தும் அந்த சூழ்நிலை வந்தால் வரிகளை உயர்த்தி சாதாரண மக்களை நசுக்குவார்கள் .அரசுகள் வருமானத்துக்கும் செலவு செய்யவேண்டும் ஊழியர் ஊதியம் ஓய்வூதியம் அரசின் ஆடம்பர செலவுகள் ஓட்டுக்காக இலவச அறிவிப்புகள் காரணமாக தான் கடன் வாங்குகிறார்கள் என்ன புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள் ? ஒருகாலத்தில அரசாங்கம் டிவால்தான் ஆகும் அப்போது மக்களாகிய நாம்தான் குறிப்பாக அரசு ஊழியரல்லாத பொது ஜனம்தான் சகல துன்பங்களையும் அடைய நேரிடும்
இது கொள்கை பற்றியது.இதில் நீதிமன்றம் தலையிடுவது தவறு.வரம்பு மீறல்.
ithu
எதிர்க்கட்சிகள் நடத்தும் அரசுகள், மக்கள் பணத்தை சுருட்டி, அரசுகளை கடனாளி ஆக்குகின்றன. மஹா கேவலம். மக்கள் தூங்குகிறார்களா?
கபில் சிபல் தனக்கு என்று இருந்த அந்த நல்ல பெயரை இதுபோன்ற எதிர்க்கட்சியினர் தரப்பாக வாதாடி அந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒன்று, இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் வழக்கறிஞர்களில் இவர் நம்பர் ஒண்.
கபில் சிபல் வாதாட கேரளா அரசாங்கம் எத்தனை லட்சங்கள் தருகிறது ?
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
5 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5