வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காங்கிரஸ் தடை செய்யப்பட வேண்டிய ஒரு கட்சி .
சும்மா பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். காந்தி அவர்களின் நெருங்கிய சொந்தங்களை பாக்கிஸ்தான் அரசு எல்லையில் தென்பட்டவர்களை பிடித்துக் கொண்டு ஹிம்சை செய்கின்றார்கள் என்ன சொன்னால் காந்தி அடிகளே.. தன்னோடைய தடியை உபயோக படுத்தி இருப்பாரு. இதுதானுங்க தானடாவிட்டால் தன்சதை ஆடும் என முன்னோர்கள் சான்றோர்கள் குறிப்பு வைத்துள்ளனர். சும்மா அஹிம்சை சால்ஜாப்பு இங்கே ஏற்றுக்கொள்ளப்படாது என தமிழக சமூகம் கர்நாடக கருநாக கான்கிரஸ் அரசியல் வ்யாதியஸ்தர்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளது. இப்படியே போச்சுன்னா .. காங்கிரஸ் கர்நாடகத்தில் காணாமல் போக வாய்ப்பு அதிகம். உங்க ஆட்டத்தை அப்படியே நிறுத்தினால் உங்களுக்கும் உங்க கட்சிக்கும் நல்லது .
முதலில் காங்கிரஸ் மோகன்தாஸ் காந்தி இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்தார் என்ற பதிவை மக்களின் மனதில் இருந்த அகற்ற வேண்டும். சொல்லப் போனால் காந்தி ஆங்கிலேயருக்கு ஒரு அடிமையாக இருந்தாரே தவிர வேறன்ன சொல்வது. ஆங்கிலேயன் ஆட்சியில் எத்தனை இந்தியர் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கு எடுத்தால் அது பல லட்சங்கள் செல்லும். இப்படி இருந்தவன் காந்தியின் அஹிம்சை போக்கினால் ஒரே இரவில் சுதந்திரம் கொடுத்தான் என்று மக்களை நம்பவைத்த காங்கிரஸ் தலைவர்களை எப்படி சாடினாலும் தகும். அவ்வழியில் வந்த இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இப்படி தான் மற்ற நாடுகளுக்கு அடிவருடிகளாக இருப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் நமக்கு வேண்டாம்.
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இந்த காங் கிராஸ் காரன்கள்..
காங்கிரஸ் கேடிகள் திருந்த வாய்ப்பில்லை. பொது மக்கள் தர்ம அடி கொடுத்தால் திருந்துவார்கள்.
சுத்த விவரங்கெட்ட கருத்துக்களை பதிவிடுவதில் அர்த்தமேயில்லை. அஹிம்சை மிகவும் உயர்வானதுதான். ஆனால், பொருத்தமில்லாத இடத்தில் அஹிம்சையை பற்றி எழுதியோ பேசியோ மக்களை இம்சைப்படுத்துவதில் அப்படியென்ன சுகமோ. காந்திகூட இந்த சூழ்நிலையில் உயிரோடு இருந்தால் அஹிம்சையை கொஞ்சம் பக்கத்தில்தான் வைத்திருப்பார் என்று நினைக்கிறன்.