வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னுசொல்லி உருட்டிகிட்டே இருந்தால் இப்படித்தான் நடக்கும் ..
நூறு கொலை பண்ணினாலும் இந்த நாட்டில் தண்டனை கிடைக்காது .
நீதி அரசர்கள் இதுபோல ஆட்களுக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கிறார்கள், இங்கு போரூர் இதுபோல இன்சிடென்ட் நடந்தது, ஜாமினில் வந்த கொலைகாரன் அவன் அம்மாவை போட்டு தள்ளி விட்டான்.
அவ பேச்சை கேட்டுக்கிட்டுதான் இவன் பொண்டாட்டி ஓடியதால் வந்த வினைதான் இவ்வளவுக்கும் காரணம் ...
இந்த கொலை செயல் எல்லாம் ஒரு தனி நபரின் மன நிலையை பொறுத்தது. ஒருவர் மற்றொருவருக்கு இடைஞ்சல் தருவது, நிம்மதியை கெடுப்பது, ஆத்திரத்தை உண்டாக்குவது, மன அழுத்தத்தைத் தருவது, குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்துவது, சண்டையை மூட்டுவது போன்ற செயல்களை செய்வதால் பாதிக்கப்பட்டவர் பழிவாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அடுத்து அவர் என்ன செய்வார், என்ன செய்யக்கூடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. போலீசோ, நீதிமன்றமோ குற்றம் செய்தவரை தூக்கிலிட்டாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. அந்த குடும்பத்தை கவ்விய சோகம் வாழ் நாள் முழுவதும் நீடிக்கத்தான் செய்யும் . மக்கள் மற்றவருடன் அன்பாக பழகவேண்டும் . பகைமையை வளர விடக்கூடாது . அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு .
உடாதீங்க. தோண்டித் துருவி விசாரியுங்க. கொலை செய்வதற்கு முன் எந்த கடையில் கப்பையும், டீ யும் குடிச்சான்னு கண்டு புடிங்க. அதே கடைக்கு கூட்டிட்டு போய் திரும்ப டீ குடிக்க வையுங்க. இப்பிடியே ஒரு நாலு அஞ்சு வருஷம் ஓட்டுனா ஜட்ஜ் ஐயாவும் வாய்தா குடுத்து போரடிச்சுப் போய் பாரதிய நியாய சம்ஹிதை படி குற்றமற்றவன்னு விடுதலை செஞ்சுருவாரு. இல்லே குற்றவாளியே போரடிச்சு தூக்கு மாட்டிக்குவான்.
இரு முணு மாசம் சிறையில் வெச்சு கடுமையா தண்டிச்சு விடுதகை செய்யுங்கன்னு நம்ன நியாய சம்ஹிதா சொல்லும். கோர்ட் அதே தீர்ப்பை வழங்கும். செத்தவங்களுக்கு நியாயம் கிடைச்டுரும். நாடு வெளங்கிடும்.
நமது நாட்டில் நீதிமன்றங்கள் திருத்த பட வேண்டும். பழைய உளுத்துப்போன சட்டங்கள் உள்ளன. இதற்கு மாற்று வேண்டும். தண்டனை உடனே கிடைக்க வேண்டும்.
இந்த வழக்கை ஒரு 10 வருடம் நடத்துவார்கள் இதெல்லாம் எல்ல அப்பிலும் ஒரே வருடத்தில் முடிந்து அடுத்த வருடம் தூக்கில் போட வேண்டிய வழக்கு
கொலை செய்தவனுக்கு ஐந்தாண்டில் ஜாமீன்... வெளங்கும்
மேலும் செய்திகள்
இரட்டை கொலை வழக்கில் தலைமறைவு; குற்றவாளி கைது
30-Jan-2025