வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அறத்துப்பால் மரத்துப் போய் விட்டது. பொருட்பாலும் காமத்துப் பாலுமே தலை தூக்கி நிற்கின்றன. உலக மயமாக்கலின் இன்னொரு முகம் கோரமானது. கொடூரமானது. அதைத்தான் இன்றைய இளைய தலைமுறை பார்த்து கெட்டுச் சீரழிந்து போகிறது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்வியும் தொழிலும் நாசத்தில்தான் கொண்டுபோய் விடும்
எல்லாமே கலாச்சார சீரழிவின் வெளிப்பாடு. இப்போது யாருக்கும் சகிப்புத்தன்மை இல்லை. வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை. பணம் செக்ஸ் இது மட்டுமே குறி. இதற்கு நிறைய பேர் பலி ஆகி வருகிறார்கள்.இதற்கு சினிமா சீரியலும் ஒரு காரணம்.
பெண் கொலையில் தடயவியல் நிபுணர்கள் திணறல் என்று செய்தி வந்த மறுநாளே கொலையாளி ஒடிசாவில் தற்கொலை என்று செய்தி வருகிறது ...... அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட அஷ்ரஃப் என்பவனுக்கு இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு ????
இப்போல்லாம் உயிருக்கு மதிப்பே இல்லை ....ஆ ஊ ன்னா பிரிவு, தற்கொலை, கொலை....குலக்கல்வி ன்னு சொல்லி சொல்லியே நீதி போதனை வகுப்புக்களை பள்ளிகளில் தவிர்த்து இன்று சமூகத்தில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்குகிறது ....
இப்போது அந்த பெண்மணியின் குழந்தையின் கதி என்ன? தாயோ மறுத்துவிட்டாள்.. தந்தையோ பிரிந்துவிட்டான். அவன் இனி அந்த குழந்தையை ஏற்றுக்கொள்வானா?
"பிரிந்து வாழ்வது" - "விவாஹ ரத்து " போன்றவை இப்போது சஹஜமாகிவிட்டது. மாமிச உணவு, குடி, ஒழுக்கமின்மை, தினமும் யோகா, த்யானம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது - போன்றவை சகிப்புத்தன்மை இல்லாமல் ஆக்கிவிடும். பள்ளி கல்லூரிகளில் யோகா, த்யானம், பிராணாயாமம், உடற் பயிற்சி போன்ற பாடங்கள் கட்டயமாக்கி பரிட்சித்து பின் டிகிரி கொடுக்கவேண்டும்.
ஆவேசப்பட்டு சிந்திக்காமல் கொலையும் செய்துவிட்டு தன்னையும் கொன்று பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் தவிக்கவிட்டு ...என்ன மண்ணாங்கட்டி வாழ்க்கையோ. ..இதில வேற படிச்சவனுக என்று பிதற்றி கொள்கிறார்கள்.
மேலும் செய்திகள்
பெண் கொலையில் தடயவியல் நிபுணர்கள் திணறல்
24-Sep-2024