வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னத்த சொன்னாலும் செவிடங்காதுல ஊதுர சங்கு மாதுரி, பயனேதும் இல்லா
இந்த விஷயத்தில் அமெரிக்காவை நம்பலாம்.
இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பரிதாப படாதீர்கள். யாரும் இவங்களை சட்டத்துக்கு எதிராக இங்கே அழைக்கவில்லை. இந்தியா இவர்களுக்காக ஒன்றும் பரிந்து பேச முடியாது. ஒரு நாடு சட்ட விரோதமான நடவடிக்கைளை ஊக்குவிக்க முடியாது. செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கவும். இது போல செயல்களில் இனி ஈடுபடுபவர்களுக்கு நல்ல பாடம்
இந்தியாவுக்கு வெளிநாட்லேருந்து கஷ்டபட்டு அவங்க சம்பாரித்து கொடுத்த காச வாங்கரீங்க.....,
பனாமாவில் ஹோட்டலில் உள்ள தமிழர்களை காப்பாற்றவேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் இப்பொழுது கடிதம் எழுதுவார் பாருங்களேன். முதலில் அங்கு தமிழர்கள் உள்ளனரா என்பதே அவருக்கு தெரியாது.
எல்லோரும் உங்கள் குஜராத், பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான், தமிழர்கள் அல்ல!