வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன சொல்ல வரீங்க.. தீவிரவாதிகள் எல்லாம் நல்லவங்க என்றா?
பெயரை வைத்தே, மதத்தை கண்டுபிடித்து, தன் போன்ற பிற மனிதர்களை கொன்றவர்கள் மொழியை வைத்து பள்ளிக் குழந்தைகளை சொந்த மாநில மொழியிடமிருந்து வேறுபடுத்த நினைக்கின்ற மாதிரி செயல்பட்டிருக்கிறார்கள். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் மொழி ஒன்றை மறந்துவிட்டு மொழிச் சண்டை போடும் அரசியல்வாதிகளும் இவ்வாரே