வாசகர்கள் கருத்துகள் ( 5 )
டெல்லி முதல்வர் அறிவு பூர்வமாக சிறப்பான கேள்வி தான் கேட்டிருக்கிறார். டெல்லி போலீஸ் அமித்ஷா வின் துறை யின் கீழ் தான் இயங்குகிறது. உளவுத்துறையும், NIA வும் அமித்ஷா கீழ இருக்கும் துறையில் தான் இயங்குகின்றன. ஒன்றிய அரசு தான் பொறுப்பு.
இந்த மாதிரி பேச பிஜேபி மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது, பீஹார் கள்ள சாராய சாவுகள் அக்கட்சிக்கு உறைக்காது...
தமிழக கள்ளச்சாராய சாவுகள்,வேங்கைவயல் சம்பவம், திராவிட மட சாம்பிராணிகளுக்கு கண்ணுக்குத் தெரியாது. இங்க இருக்குற கள்ளக்குறிச்சி போகமாட்டாராம் அமெரிக்கா போய் ஆணி புடுங்குவாராம் உன்ற கொல்டி முதல்வர்.
கொத்தடிமை சுதா, பெங்களூரில் குண்டுவெடித்தல் சென்னையில் திட்டம் தீட்டப்பட்டதாக கைது, சென்னை காஷ்மீரில் கலவரம் செய்வதற்காகவும், இந்தியா முழுவதும் தீவிரவாத செயல்கள் செய்யவும், சென்னை பல்கலையில் வேலை செய்த பேராசிரியர் ஆள் சேர்ப்பு பண்ணியிருக்கிறார். போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரும் அவரது வாரிசும், ஹிந்தி/ சம்ஸ்கிருத எதிர்ப்பை செய்துகொண்டு இறுக்கினாள். இவை எல்லாம் சொரணை இல்லாத ஹிந்து கொத்தடிமை சுதாவின் கண்களுக்கு தெரியாது.
பொம்மை முதல்வர். அந்த பொம்மையை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவது சிறையில் இருந்து பெயிலில் வெளிவந்த முந்தைய முதல்வர்.