வாசகர்கள் கருத்துகள் ( 43 )
திருடர்களுக்கு சட்ட திட்டங்கள் எல்லாம் வேறு மாதிரி தனி.
ராவுல் வின்சி தனக்கு சீன குடியுரிமை வேண்டும் என்பதற்காக இங்கிருந்தே சீனாவிற்கு கால் பிடிக்கிறார்
அட பப்பு.... உங்கள் கான் கிராஸ் கட்சி... 50 ஆண்டுகள் ஆட்சி செய்த போது என்னத்தை கிழித்தீர்கள் ???
இவரை பிடித்து உள்ளே போடுவதில் ஏன் தயக்கம்......
இவருக்கு மட்டும் எப்படி தடை செய்யப்பட்ட சீன பொருள்கள் கிடைக்கின்றன? சீனாவில், மம்மியுடன் சேர்ந்து போட்ட ஒப்பந்தத்தின் விளைவோ??? அந்த ஒப்பந்தம் பற்றி மக்களுக்கு சொல்லு தம்பி, பப்பு…..
பிம்பிலாக்கி பிஸ்கோத்து எதை வேணா செய்யும். யாரும் கண்டுக்காம இருந்தா தானே போய்விடும்
எப்படி வாஙகி கினார்,enra கேள்விக்கு, பாகிஸ்தானிலிருந்து வாங்கியிருப்பர்.பாகிஸ்தான் dawn பேப்பர்,ராகுல்ஜியை,போற்றுவதை நான் படித்து இருக்கிறேன்.
இதே ஒரு சீன டிரோன் ஒரு பிஜேபி தலைவரிடமோ, அல்லது ஒரு RSS உறுப்பினரிடம் இருந்திருந்தால், இதே mental பெரிய கலவரமே செய்திருப்பார், தன்னுடைய அல்லக்கைகளை கூட்டு சேர்த்துக்கொண்டு.
ராகுவுக்கு எந்த சட்டமும் கிடையாது. அரசனல்லவா. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அரசு.
தேசத்தை அசிங்க படுத்தும் இவரஉடனே கைது செய்யவேண்டும்.