வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்கே திமுக ஆட்சியில் மதம்மாற்றி தினகரன் பெயரில் சென்னையில் சாலை பெயர் .
சங்கரமடம் நாடுமுழுவதும் சிறப்பான சேவைகளை செய்கிறது...
சனாதனத்துக்கு கொடுக்கக்கூடிய மரியாதை. மகிழ்ச்சி.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியில் ராமர் கோவில் வருவதற்காக அகில இந்திய முஸ்லீம் போர்ட் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்த நிலையில், இரு தரப்பினர் சம்மதமும் வர இருந்த சமயத்தில், அப்போதைய மத்திய அரசு ஏனோ இந்த பேச்சு வார்த்தைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி பின் வாங்கி விட்டனர். இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தைரியமாக எந்த பெரிய முயற்ச்சியும் எடுக்கும் திறன் வாய்ந்தவர் ஸ்ரீ சுவாமிகள். பல நல்ல பொது காரியங்களுக்காக இந்தியா முழுவதும் டிரஸ்ட் டுகள் அமைத்து மக்கள் நல காரியங்களை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஜெய சங்கர ஹர சங்கர
என்ன போங்க...சேகர் பாபுவை கூப்பிட்டு இருந்தால் மக்களிடம் காசு suranduvadhu எப்படி என்று ஐடியா கொடுத்து இருப்பார். அதுல பாதி கழகத்துக்கு. இப்படித்தானே தமிழ்நாட்டில் நடக்குது கொள்ளை.
இங்கே இதை எதிர்த்து திராவிட நசுங்கி பிதுங்கி போன சொம்புகள், கள்ள கல்யாண கம்மிகள், இத்தாலிய அல்லேலூயா காங்கிகள், 21ஆம் பக்க ஸ்பான்சர் பெட்டிகோட் & குல்லா வகையறாக்கள் தொண்டை வெடிக்க கூவி கதறி எதிர்ப்பு சவுண்ட் விடுவானுங்களே....
சிறப்பு, மிகச் சிறப்பு. ஜெயேந்திரர் மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்காதவர்.