வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஐயா, இதை ஒரு இளைஞர் சொன்னால் கூட நம்பலாம் ஆனால் நீங்கள் பாதி கிழவர் போய் வீட்டில் வேலை இருந்தால் பாருங்கள்
எழுபது வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் இளைஞர்களுக்கு என்ன செய்தது.பீஹாரிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பீகாரின் இளைஞர்களுக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா. பீஹார் மாநிலம் என்ற அடைமொழிக்கு யார் காரணம். அங்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் காத்து நின்றது யார். இப்போது பீகாரின் கடைந்தெடுத்த ஊழல் வாதிகளோடு கூட்டு. பீகார் சீரழிவுக்கு இவர் கட்சியும் பொறுப்பு. ஏன் இந்தியா இவ்வளவு பின் தங்கியதற்கு காரணமே இவர்களின் இடது சாரி சிந்தனையும் இமாலய ஊழலும்தான்
பிஹாரில் லல்லுவும் , உபியில் மாயவதியும் அகிலேஷும் சேர்ந்து அடித்தட்டு மக்களை முன்னுக்கு வரவிடாமல் கடந்த 50 வருடங்களாக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். அதுதான் அவர்களது சாதனை.
பிகாரில் இந்திரா காங்கிரஸ் ஆட்சியின் ஊழலை எதிர்க்கத் துவங்கியதுதான் ஜெயபிரகாஷ் நாராயணனின் நவநிர்மாண் இயக்கம். அதில் சேர்ந்து போராட்டம் நடத்தி புகழ்பெற்றவர்தான் லாலு . அவரே 4 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராகுலுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதாவது வழக்குகளிலிருந்து தம்பிக்க ஆட்சியை கைப்பற்ற வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஆளுக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்து உதவியுள்ளது. நல்ல ஜனநாயகம்.
உங்கள் கான்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் நாட்டின் நலன்களும்.... இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது..... சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தான் நாட்டு மக்கள் விழித்து கொண்டு... உங்களை ஆட்சியில் இருந்து விரட்டி அடித்தனர்.... அந்த நாள் தான் நாட்டு மக்களுக்கு உண்மையான விடுதலை நாள்.
பப்பு உங்க வண்டவாளம் எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும்! ஏமாற்ற முடியாது?
நீங்க தலைகீழா நின்று கூவுனாலும் மக்கள் உமக்கு வாக்களிக்க மாட்டார்கள்
தங்களுடைய பேச்சில் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தென்படுகிறது.
ராகுல் சொல்வது உண்மைதான். வேலை வாய்ப்புகள் பாஜக கூட்டணியால் உருவாக்க பட்டுவிட்டால், உழைத்தால் தான் உணவு என்ற நிலை வந்து விடும். லல்லு ஆட்சியில் நடந்தது போல் காவல் துறையை கையில் போட்டுக்கொண்டு, கொலை, கொள்ள, வழிபறி செய்து சுலபமாக சம்பாதித்து சுகமாக வாழ நினைத்த இளைஞர்களின் கனவில் மண்ணை துவிவிட்டது நிதிஷ் அரசு.
உண்மை உண்மை உண்மை !
பீகார் மாநிலத்தில் 1990 வரை (1977-80 neengalaga) பெரும்பாலும் ஆண்டது காங்கிரஸ் கட்சி.. என்ன கிழித்தீர்கள்?
who are you ragule, you can not speak about india and people no more, you get out from india