வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதான் உp மாடல் ஹிந்தியாவிற்க்கே எடுத்து காட்டாக வாழும் காட்டுமிராண்டிகள் ஊரு என்றால் மிகை ஆகாது இந்த ஊரில் பிறந்தவன், இருப்பவன் போனவன் எல்லாம் உண்மையில் மனித குல மிருகங்களே என்று சொன்னால் மிகை இல்லை இதை வரலாறும் நிரூபித்து உள்ளது அம்புட்டு புத்திமான்கள்
அங்கு நிர்வாகம் இன்னும் சீர்மை அடையவில்லை பலர் வெளியே வேலை செய்துவிட்டு, அரசிலும் சம்பளம் பெறுகின்றனர் கைரேகை பதிவு, நேர பதிவு இல்லை எவ்வளவு நேரம் லேட் தெரியாது ஆசிரியைக்கு அரசியல், கூண்டா உதவி இருக்கும்
இரண்டு ஆசிரியைகளுடைய கணவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது
கண்ணால் காண்பது பொய் தீர விசாரித்து தெளிய வேண்டும்
ஆசிரியர்கள் டிவி சீரியல்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
புல்லரசு வல்லரசுயல்ல நாடு ஐ நா இருக்கை வேண்டும் ?
ஐநா சபை உறுப்பினர் உரிமை அது ஆரம்பித்து போதே கொடுத்து விட்டார்கள் ஆனால் நேரு அதை நிராகரித்து விட்டார் நீங்கள் அரசியல் அறிய வேண்டியது ஆயிரம் உள்ளது
பள்ளி முதல்வர் தம்மை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல் உள்ளது!
மாணவர்களுக்கு நல்லதை போதிக்கும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்படி மாணவர்கள் முன்னிலையில் சண்டை போட்டுகொண்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் எப்படி சிறந்த மாணவர்களாக இருக்க முடியும் நான் நினைக்கிறேன் அந்த இரண்டு ஆசிரியைகளும் தினமும் டிவி சீரியல்கள் அதிகம் பார்ப்பார்கள் போலும் உடனே அவ்விருவரும் பணியிலிருந்து நீக்கப்படவேண்டும், மாணவர்கள் நலன் கருதி
கும்பிபாதத்தில் ஏற்றுக அந்த முதல்வரை
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
3 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7