வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வடக்கன்ஸ் எல்லாம் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல a1,a2………a
ஏமாந்து போனவர்கள் எல்லோரும் சங்கிகளாக இருப்பார்கள், அவர்கள் தான் அடிக்கடி பாஜகவை நம்பி இப்படி ஏமாந்து போன அனுபவம் உண்டு!
திராவிட உடன்பிரபு பெண்களை ஏமாத்தி குழந்தை கொடுத்து விட்டு அரசு துணையுடன் ஜாலியாக மேலும் பல பெண்களை கொடுத்து விடுவார் என்ஜோய்
கனிமொழி தந்தை கருணாநிதி என்று மருத்துவமனை பதிவேட்டில் உள்ளது , யார் அந்த கருணாநிதி என்று அபோதே ஒரு ஆர் எஸ் பாரதி மாடல் அல்லாத ஒரு பத்திரிகையாளர் கட்டுரை எழுதினார் அதற்கு அந்த பத்திரிகை யாளர் மீது வழக்கு ,
பஸ்வான் என்றால் பட்டியலினமாச்சே ???? தமிழன் ஹிந்தியில் ஃப்ளூயன்ட்டா இருந்திருந்தா முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டிலும் இந்த அம்மணி வேலை காட்டியிருக்கும் .....
மீனா என்பதும் பட்டியல் இனம்தான். மாப்பிள்ளை ஷர்மா. நிறைய இடிக்கிறது.
இந்த விஷயம் இடிக்கிறதுதான் கோபாலகிருஷ்ணன் ஜி .... ஷர்மா பெரும்பாலும் உ பி / பிஹார் இரண்டில் ஒன்றைப் பூர்விகமாக உடைய பிராம்மணர்கள் .... இவர்களில் க்ஷத்திரியர்களும் உண்டென்று புரிகிறது .... வங்கத்து கோஸ்வாமியும் - ரிபப்லிக் ஆர்னப் நினைவுக்கு வரலாம், உ பி / பிஹார் பாண்டேவும் - சாணக்யா ரெங்கராஜ் நினைவுக்கு வரலாம், கோவில் குருக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ....
அங்கேயுமா பெண்கட்கு பஞ்சம் ? இவ்வளவு மோசமாக இப்படியும் நடக்குமா ? கொஞ்சம் கூட பயம் இல்லையா ? அந்த 25 பையன் பெற்றோர்கள் பெண்ணைப் பற்றி எதுவுமேயா விசாரிக்கவில்லை ? ஈஸ்வரா !
என்னமோ சொன்னாங்க தமிழ்நாடுதான் குட்டி சுவர் அச்சுஎன்று, அதுவும் நம்ம தமிழனே சொல்லி சேறு பூசினாங்க.
நடிகையர் திலகம் என்று பட்டம் கொடுத்தால் கூட குறைவுதான். 25 குடும்பங்களை நம்பவைத்தது சுத்தமான நடிப்பு.
25 சோணகிரிகளா ஏமாந்தவங்க? காய்ந்து கிடந்தார்களா?
காஞ்சமாடு கம்பங்கொல்லையில் பூந்த மாதிரி இந்த மாப்பிள்ளைகள் இருந்திருப்பாங்க
மேலும் செய்திகள்
பஞ்., செயலர்களை மிரட்டி பணம் பறித்தது யார்?
03-May-2025