வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சினிமாவால் சீரழிவு ..
காதலன் ஏன் மனம் மாறி போன் செய்தான். மணமகன் தப்பித்தான் இல்லையெனில் குடும்பம் நடப்பதை இவன் பார்க்கவேண்டிருக்கும். செய்தி கேட்ட காதல் பெண்களே கல்யாண மண்டப செலவை பெற்றோர் தலையில் சுமத்தி அவர்களை வேதனை பட வைக்காதீர்கள்.
சபாஷ் இப்படித்தான் பெண்ணுரிமை வாதிகள் பேசுகிறார்கள் .பெற்றோர்களின் பாடு தான் திண்டாட்டம்
வாவ்
அட அபசகுணமே
மணமகன் நீ நிம்மதியாக இரு???இதுவே ரெண்டு நாள் கழித்து வந்திருந்தால் பெண் ஓடிப்போய் உனது வாழ்க்கை ஒரே சோகமயமாக ஆகியிருக்கும். எனவே நிம்மதியாக இரு
எனக்கு என்னவோ இந்த திருமணம் அதிமுக பாஜக கூட்டணியை ஞாபகப் படுத்துகிறது!
இது முழுக்க முழுக்க பெற்றோர் தவறே நிச்சயம் செயுயும்போதே பெண்ணிடம் விளக்கமாக கேட்டு அதன் பின் திருமணத்திற்க்கு முடிவு செய்து இருக்கலாம்
Thollai vittudhu. This is what exposure to todays world does.
அம்பாஜவல்லி மேடம் சரியா சொல்லி இருகாங்க.