வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கட்டுப்பாடு இல்லாத கூட்டம்40 உயிர் கள் பறிப்போன பின்னும் புத்தி வராத காட்டு மிராண்டி கள் இவனுகளுக்கு கட்சி ஒரு கேடு
Lawyer fees 1.5 Crores gone to drain ?
வில்சன் திமுக கட்சிக்காரர். சும்மாவே வாதாடுவாரா
உண்மையை வெளில சொல்லமாட்டேங்கிறாங்க. தி மு க இப்போ உச்ச நீதிமன்றம் நீதிபதியை நீக்க கை எழுத்து வாங்குவானுக. நீட் கை எழுத்து வாங்கி விளக்கு வாங்கியாச்சு. அடுத்து நீதிபதியெல்லாம் கை எழுத்து வாங்கி நீக்கி கிழிப்பாங்க
திமுகவினருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் டிஸ்மிஸ் தான்
கரூர் துயரம் காரணம் யார் காட்டாற்று வெள்ளம் கரை தாண்டும்போது காகித ஓடமாய் நாம் மாறும்போது கரையேற வழிமறந்து, வாழ்வு கனவாகி காற்றுக்குமிழாய் உயிர் கரையும்போது கண்ணீர்தாரை எங்கென ஓயும் கதறல்தானா நம் வாழ்வின் மிச்சம் கடவுள் மறுத்துவிட்டோம் இறைநம்பிக்கை நமக்கெதுக்கு இறைவனே இல்லையெனும்போது நல்லொலுக்கம் விட்டொளித்தோம் மாதா, பிதா, குரு, தெய்வம் தினம் போற்றி எதுசெய்திடினும் இறைவன் துணைபோற்றி கடவுள் இல்லா காரியம் இல்லையென காணும் இடமெல்லாம் கோவில்கட்டி அலைபாயும் மனதிற்கு பக்தியெனும் வழிகாட்டி, சுயகட்டுப்பாடு யெனும் கடிவாளமிட்டு கரைசேர்ந்தார் நம்முன்னோர் மற்றோர், சுற்றோர் சமமென போற்றி நட்பையும், பண்பையும் நாளும்பேணி வீரத்தில், எதிர்த்தவர் இல்லா இனமாய் அள்ளிகொடுத்து அரவணைத்து சங்கம் வைத்து தமிழாய் நின்று இலக்கியம் காத்த தமிழினம் இன்று கடவுள் மறுத்தார் ஏன் மறுத்தார் இடைச்செருகலாய் வந்த இனவேற்றுமை களையாய் முளைத்து கடவுளை மறைத்து மற்றோர், சுற்றோர் பேதம் கண்டு சாதிக்கொடுமை தலைவிரித்தாட… சரிசெய்ய நினைத்தோர் களையெடுக்காமல் கடவுளை மறைத்தார், களைவளர்த்தார் இறைவனே இல்லையெனும்போது கடிவாளம் நமக்கேன், எறிந்தோம் இறுமாப்பு தலைக்கேற இனம் மறந்தோம் வழிபாடு தொலைத்து வழிமறந்தோம் அரிதாரம் பூசியோர் ஆண்டவரானார் அத்தனை சடங்கிற்கும் மூலவரானார் அபிஷேகம் தினம்பெற்று கடவுளானார் களையை கடவுளாக்கி களைவளர்த்தோர் சாதிக்க, ஒளவையும், வள்ளுவரும் காத்த தமிழ்மரபு தள்ளாடி திண்டாடுதே அரிதாரம் பூசியவன் அவதாரம் அவர்தம் காலடி மண்ணே திருநீறு அவர் சொல்லே நமக்கு ஆத்திசூடி பொம்மலாட்ட பொம்மைக்கும் இந்த அரிதார புருஷருக்கும் வேறுபாடு இல்லையென அறிவிலிகள் உணரட்டும்... அரிதார புருஷரும் தாமொரு பொம்மை என்றுணர்ந்தால் போய்விடும் பொய்வேசம் புலிவேசம் போட்டவன் புலியல்ல புலியாய் நினைத்து சதிசெய்தால் காற்றுக்குமிழாய் கரையும் உயிர்கள் ஏனெனில் களைவளர்த்தோர் பூமியிது கட்டுப்பாடு ஏதுமில்லை கடவுள் பயம் நமக்கில்லை
தவெகவுடன் கூட்டணி ஏற்படுத்த கரூர் தவெக மாநாட்டில் பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்த விபத்து பற்றி சிபிஐ விசாரணை தவெகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்வதற்கு பாஜக முயற்சிக்கிறது.
இந்த மாதிரி கருது போட வெக்கமா இல்லையா
சோத்தை தின்னு பழகு
இப்ப கொத்தடிமைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்க கொடி தூக்குவானுங்க. இல்லைன்னா இது்பிஜேபி சதின்னு கூப்பாடு போடுவானுங்க.
டிவிக்கே மீது பழிபோட்டுத் தப்பிக்க திராவிட மாடல் முயற்சி ....... திராவிட மாடலைக் காப்பாற்ற திராவிடநீதி டிபார்ட்மென்ட் முயற்சி ....
ஒன்னும் குழப்பம் இல்ல செஞ்சது யாருன்னு எல்லாருக்குமே தெரியும் இது விஷ தீயமுகவும் விஜயும் சேர்ந்து செஞ்ச டிராமா இவனுங்கள தண்டிக்க ஏன் இவ்ளோ தாமதம்
தனது அதிகார எல்லையைத் தாண்டி மதுரை அமர்வின் எல்லைக்குள் நடந்த நிகழ்வை சென்னை மன்றம் விசாரித்தது சரியான செயலாகத் தெரியவில்லை . பின்புலத்தில் அதிகார நபர்கள் இருப்பதாக தோன்ற வைக்கும்.
திராவிட ஓநாய்கள் நீதி துறை முழுவதும் ஊடுருவி விட்டது போல