வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உச்ச நீதி மன்றம் தற்போது தடு மாற்றத்தில் உள்ளது.
தேசவிரோதிகள் தேசத்துரோகிகளுக்கு ஆதரவான நீதிமன்றம் கட்டுப்படுத்த பட வேண்டும் இல்லையேல் நாட்டுக்கு பெரும் ஆபத்து மோடி துணிந்து இதுபோன்றவர்கள் இம்பீச் செய்யவேண்டும். இந்திரா காந்தி செய்திருப்பார்
We will agree When All MPs minimum qualification DEGREE PASS.
கல் எறிந்தவர்கள் மீது பச்சாதாபம் காட்டிய வர்கள் தானே
பிஜேபியில எல்லாப்பயலும்....
நீதிமன்றங்களை கலைத்துவிடலாம். ஊழல் பெருத்துவிட்டது
ஆமா ஆமா பார்லிமென்ட்டை ஈஃபில் டவர்க்கு மேலே கட்டினால் அதை விட உயர்ந்தது எதுவும் இல்லைதான்
எலெக்ட்ரோல் பாண்ட் கொண்டு வரவா
ஆளுநரோ குடியரசுத்தலைவரோ எந்த ஒரு நிகழ்வைக் குறித்தும் குறிப்பிட்ட காலத்தில் முடிவெடுக்க வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதனைப் பரிந்துரையாகச் சொல்லலாம் ஆணையிட முடியாது ஆனால் இப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் வாய்ப்பில்லை என்றால், அவர்களின் தீர்ப்புக்கள் இது போலத்தான் இருக்கும் ஆளுநரோ, குடியரசுத்தலைவரோ நீதிபதிகளோ எவராயிருந்தாலும் அவர்கள் பதவியில் இருக்கும் வரையில் அவர்கள் மேல் அவர்களின் பணி குறித்த முடிவுகளை எதிர்த்து வழக்கோ தண்டனையோ கூடாது என்பது முறையானது ஆனால் பணி ஒய்வு பெற்றபின் அவர்களும் சாமான்யர்கள் தான் அவ்வகையில் அவர்கள் செயல்பாடுகள் இறையாண்மைக்கு எதிராக இருக்குமானால் அவர்கள் மேலும் வழக்குப் பதியவும் விசாரணை செய்து தண்டனை வழங்கவும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் நிர்வாகச் செயல்பாடுகளில் நீதிமன்றம் தேவையற்றுத் தலையிட அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு ஐந்து பேர் கொண்ட அமைப்பால் ஆராயப்பட்டு தீர்ப்பு வழங்கவும் ஏற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் சட்டமாக ஆன பின் அதில் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக இருந்தால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் மறு பரிசீலனை செய்யப் பரிந்துரை செய்து அமுல்படுத்தலாம் என்று சொல்ல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் அண்மையில் செய்தாற்போல ஆளுநர் அனுமதிக்காத சட்டம் தானியங்கு முறையில் சட்டமாகும் என்று சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை என்றும் மாற்றப்பட வேண்டும் இல்லையேல் நாளை ஆளுநர் பதவியோ குடியரசுத்தலைவர் பதவியோ தேவையில்லை என்று மசோதா நிறைவேற்றப்படுமானால் அதுவும் அவர்களால் மறுதலிக்க முடியாது என்ற நிலை அனுமதிக்க வேண்டுமா
நீதிமன்றங்களில், குறிப்பாக, உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ கருமமே கண்ணாயினர் என்ற நிலையில் செயல்படுவது போற்றத்தகுந்தது இல்லையா.? ஆங்கில கவிப் பேரரசு ஷேஸ்பியர் குறிப்பிடுகிறார் ஒருவர் தனது வாழ்க்கையின் இந்த தருணத்தில் சமூக மட்டத்தில் தாழ்ந்தவராக இருந்தாலும்,சிலர் பிறக்கும்போதே அருமை பெருமையுடன் பிறக்கிறார்கள், சிலர் அருமை பெருமைகளை சாதனையால் பெறுகிறார்கள். அருமை பெருமைகள் சிலர் மீது திணிக்கப்படுவதால் சிலர் பெறுகிறார்கள். இந்த கூட்டு கலவையால் உருவான மக்களவை அங்கத்தினர்கள் யார் யார் எல்லாம் மக்களவை நிகழ்வுகள் இன்று போனாலென்ன, நாளையும் அதற்குப்பின் பலநாட்களும் இருக்கின்றன என்று செயல்பட்டால் அதுதான் ஜனநாயகமா? காலமும் நேரமும் பொன்னாக நீதிமன்றங்கள் கருதும்போது மக்களவையில் பொழுதுபோக்கும் நிலையங்களாக செயல் படவா மக்கள் தங்களின் பொன்னான வாக்குகளை பொன்னான நேரத்தினையும் செலவிட்டு மக்களவைக்கு அங்கத்தினராக சிலரை தேர்வுசெய்தனர்? மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஒவ்வாத மக்களவை அங்கத்தினரை திரும்பிப்பெறும் சட்டம் என்றிருந்தால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுமோ?
மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பவர்கள். அதுதான் இதனை. குடிக்கும் தண்ணீர் வரை மக்கள் பணம்,
தவறு ஜனதிபதி முதல் குடிமகன் அவருக்கு உத்தரவு இட முடியாது ,