வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சரி சரி திமுகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு பிரதி பலனாக மேலும் 2 சீட்டு கேட்டு வாங்குங்க
சென்ற ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை தான் இப்போதைய எதிர்க்கட்சிகள் செய்கின்றனர். எல்லோரும் உங்களை போலவே அடிமை என்று நினைக்க வேண்டாம்
இநத சம்பவத்தை எதிர்கட்சிகள் அரசியல் ஆக்குகிறார்களாம். எதிர்கட்சியாக இருந்தபோது அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்று கேட்டவரிடம் இதைச் சொல்லவும்.
திருமா நீயெல்லாம் கருத்து கூற லாய்க் கற்றவர்
சினிமா பாக்க போன அல்லு அர்ஜுனை காங்கிரஸ் அரசு கைது செய்தது ஏன்னா அங்கே வந்த ஒரு ரசிகர் செத்துபோட்டாரு. ஆனா இங்கே நாப்பது பேர் பலி விஜய் சீன்லயே இல்லை ஓடி பூட்டார் அவரை கைது செய்ய கூடாது உங்க தர்மம் நியாயம் எல்லாம் அப்படியே புல்லரிக்குது இதுதான் திராவிட மாடல் போல இருக்கு. தி முக கஷ்ட்டிவுட்டுடா விஜய்க்குதானே காவடி எடுக்கணும் அதனலதான் திராவிட மாடல்ல இருக்கற கூட்டணி காட்சியெல்லாம் அப்படியே சைலன்ட்
அல்லு அர்ஜுன் உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் தராமல் பொது இடத்துக்கு போனது தவறு. இங்கே விஜய் முன் அனுமதி வாங்கிவிட்டு தான் சென்றிருக்கிறார். விஜய் காலதாமதம் செய்தது தவறு. திறந்த வெளி வாகனத்தில் வந்திருந்தால் கூட்டம் ஓரளவுக்கு குறைந்திருக்கும். விஜய்யும் மக்களை வைத்து அரசியல் செய்கிறார். கண்மூடித்தனமாக சினிமாக்காரர்களை ஆதரிக்கும் அறிவில்லாத மக்கள் மீதும் தவறு இருக்கு. அண்ணாதுரை, கருணாநிதி, MGR , ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி, சீமான் இப்போதைய விஜய் வரை சினிமாக்காரர்களின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர். இதில் MGR மட்டும் ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளலாம்.
முக்கிய குற்றவாளி விஜயை நிச்சயம் கைது செய்ய வேண்டும் அதற்கான தண்டனையை அவர் பெறவேண்டும்.
உண்மை கண்டறியும் குழு அமைத்தால்.... இவருக்கு என்ன கஷ்டம்... நல்லது தான்.. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் யார் யார் என்ற உண்மை வெளிவரும்.. அது நல்லது தானே.. இவர் பதறுவதை பார்த்தால்.... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறது.
திருட்டு முகவிடம் வாங்குன காசுக்கு உனக்கு ஒரு குத்து, சோசப்புவிடம் வாங்க போற காசுக்கு அங்க ஒரு குத்து. ஆக மொத்தம் ரெண்டு குத்து. இப்படிக்கு பிளாஸ்டிக் சேர் வளவன்
இங்கே இல்லையென்றால்... அங்கே போய் அடைக்கலமாகி விடலாம் என்ற எண்ணத்தில் தான்.... இப்படி முட்டு கொடுக்கிறீர்களா ??
ஏன்னா இவங்க ஆளுங்க கையில கிடைக்கறதை எல்லாம் திருடிட்டு போயிடுவாங்க.. அப்புறம் இவர்களுக்கும் அதே பிரச்சினை வரும்.. அதனால இப்பவே ஒரு பக்கத்துல இலையை போட்டு வைப்போம்..