வாசகர்கள் கருத்துகள் ( 6 )
What sort of judgement is this? Only affluent people escape with expression of "regret", " apology if it had pained some sections of the society" etc. The common man gets punishment. The corrupts, terrorists, murderers, rapists get bail. Where are we going? Unless such people are punished severely how will there be respect for judiciary or police?
கண்டிப்பு மக்கள் இளிச்சவாயனிக
புகழ் என்ற போதைக்கு அடிமையானவர்களால் ஒரு எல்லையில் நிற்க முடியாது . சினிமாவில் பெண்களின் உடை 50 வருடங்களுக்கு முன் இருந்த விதமும் தற்போதைய நிலையையும் பார்த்தல் புரியும் . எல்லை மீறுதல் செய்தாக வேண்டும். ஆகவே கண்டித்தால் போதாது . தண்டித்தல் அவசியம் .
கண்டிப்பு, கண்டனம், அறிவுரை மட்டும் தான் . தண்டனை தவிர மற்றது எல்லாம் கிடைக்கும்
ஒழுக்கம் கண்ணியம் இருந்தால் ஆபாச கருத்து தோன்றாது. ஆபாச நிறுவனம் ஊழியர்கள் வாழ்வாதாரம் வேண்டும் என்றால், இங்கு பணி புரிதல் கூடாது. யூ டூப்பர் வேறு ஒரு ஒழுக்கமான ஊழியரிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியும். உச்ச நீதிமன்றம் சட்ட படி குற்றம் என்றால் தண்டிக்க வேண்டும். இல்லை என்றால் விடுதலை. சட்டவிதிக்கு கோரிக்கை உட்பட வில்லை என்றால், மன்றம் பஞ்சாயத்து செய்ய முடியாது. அரசு நிர்வாக பொறுப்பில் விட வேண்டும். அவர்களுக்கு தான் சூழலுக்கு தகுந்த முடிவு எடுக்கும் அதிகாரம். எந்த நீதிபதிக்கும் சூழலுக்கு தகுந்த முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது.
கண்டிப்பு என்ன வெளக்கெண்ணை வேண்டியதிருக்கு அதற்கான தண்டனையை கொடுக்க வேண்டாமா வர வர நீதிமன்றங்களின் மேல் சாமானிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்து போய் கொண்டு இருக்கிறது. ஒரு வேளை திமுகவின் RSB சொன்ன நீதிபதிகள் இன்னமும் இருந்து கொண்டு இருக்கிறார்கள் போல