வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கிரிக்கெட்டை தடை செய்தால் நாட்டுக்கு நல்லது . கூட்டம் கொண்டாட்டம் எல்லாம் வறுமையை உற்பத்திசெய்ய உதவும் .
எதிரிகள் தூரத்தில் இருப்பார்கள் ஆனால் துரோகிகள் பக்கத்தில் இருப்பார்கள். விஜயின் ரசிகர்கள்கட்சிக்காரர்கள் இதை உணர்வார்கள் ஒருநாள்.
அன்று உத்தரபிரதேசத்தில் மஹா கும்ப மேளாவில் ஏட்பட்ட விபத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அங்கு குவிந்த மக்களை குறை கூறினார், மத்திய, மாநில அரசை குறை கூறினார். இன்று இவர் சொந்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில், இவர் கட்சி ஆட்சி புரியும் மாநிலத்தில் நடந்த விபத்துக்கு யாரை குறை கூறுவார். அன்று மஹா கும்ப மேளாவில் சேர்ந்த கூட்டம் பல கோடிகள். இன்று பெங்களூரில் சேர்ந்த கூட்டம் லட்சத்துக்கும் குறைவு. Who is to be blamed Mr Kharge?
அரசால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எத்தனை பேர் வருவார்கள் ? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியே தேவையற்ற ஒன்று. வென்றார்கள். சென்றார்கள் என்று இருந்திருக்கவேண்டும். இதுவரை நடந்த ஐபில் விளையாட்டுக்கள் வெற்றிவிழாவில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததில்லை. மாநில அரசின் கையாலாகாத்தனம், கிரிக்கெட் ரசிகர்களின் பயித்தியக்காரத்தனம், இவைதான் அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம்.
ரமேஷ்....விளையாட்டுக்கள் வெற்றிவிழாவில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததில்லை என்பது தவறு.
குட்