வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மராட்டியர்கள் ஒன்றும் சோற்றால் அடித்த பிண்டங்கள் இல்லை. ரூ 500 க்கும் பிரியாணி குவார்டருக்கும் தங்கள் வாழ்க்கையை அடமானம் வைக்கும் இனம் கிடையாது. கட்சிகளின் தராதரத்தை எடைபோட்டு ஒவ்வொரு தேர்தலிலும் யோசித்து வாக்களிப்பவர்கள்.
அவர்கள் ஒன்றும் தமிழர்களை போல் இளிச்சவாயர்கள் இல்லை.. இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி விட்டு அங்கே ஓட்டு வாங்க முடியாது.. அதே நிலை தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொண்டு வருகிறார்கள்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் செய்து வருகிறார்.
ANTI NATIONAL MAFIA MAINO CONGRESS CAN CHANGE INDIAN NATIONAL CONGRESS AS INDIAN MUSLIM CONGRESS.ELSE THEY CAN FIGHT ELECTION IN PAKISTHAN WHERE THEY CAN WIN AND PAPPU CAN BECOME PM PAPPY AS PRESIDENT.
சாவர்கர் பத்தி உங்க தலீவர் அசிங்கமா பேசினார், சேனா எவன் உங்களுக்கு வேலை செய்வான், ஹிந்துவை என்ன திட்டினாலும் துடைச்சி போட்டிட்டு ஓட்டு போட அவன் ஒன்னும் திராவிடன் இல்லை
பாரதிய ஜனதா கூட்டணிக்குள் நிச்சயமாக பிரச்சனை வராது ஏனென்றால் மக்கள் இவர்களை நம்பி அமோக ஒரு வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள் கர்நாடகாவில் குமாரசாமிக்காக விட்டுக் கொடுத்தார்கள் இவர்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை பீகாரில் நிதிஷிகா விட்டுக் கொடுத்தார்கள் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு பாரதிய ஜனதா ஒரு உதாரணம்
நம்மைப் போன்ற மனிதர்களிடையே சர்வே எடுப்பதில்லை கூட்டணி கூட மக்கள் மனநிலையை தெரிந்து வைத்திருந்தால் கூட்டணி நன்றாக இருக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு வாக்குறுதி கொடுத்தால் கூட்டணியை நம்பி செய்கிறோம் பிறகு இவரை நம்பி நாங்கள் ஓட்டு போட்டுவிட்டு அவர் வேறு கட்சிக்கு சென்று விடுகிறார் இந்த பாதிப்பு நடந்து கொண்டே தான் இருக்கிறது அவர்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விடுகிறார்கள் அவர்களுக்கு மாற்றம் நமக்கு ஏமாற்றம்
ஆமா ஒத்துழைப்பு தந்திருந்தா சும்மா கிழிச்சு தொங்கவிட்டுருப்பார்
கதைகள் சொல்வது khangress கை வந்த கலை
தேர்தல் முடிந்த பிறகு ஒன்றை ஒன்று கடித்து குதறிக்கொள்வது - கட்சி வேறுபாடின்றி - இந்திய அரசியலில் சகஜம் ........
அங்கு வீர சாவர்கர் பற்றி அவரது ஊரிலேயே உங்க தலீவர் கேவலமா பேசினபோதே மக்கள் உங்க கட்சியோட சோலிய முடிச்சுட்டாங்க. (தி.மு.க கூட இங்க கொஞ்சம் உஷாராகி எம்ஜிஆர் பத்தி பேசுவதில்லை.) .எங்க எதைப் பற்றி பேசுறதுன்னு ஜெயராம் ரமேஷ் கத்துக் கொடுக்கலையா? அப்போ வாத்தியார் மேல்தான் சந்தேகமா இருக்கு..