வாசகர்கள் கருத்துகள் ( 22 )
//உண்மை கடைசியில் வெல்லும்// ராபர்ட் வதேரா அதெப்படி திடீரென லட்சம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டார்? அவனுடைய பேரை ராபர்ட் வதேரா காந்தினு மாத்திடுங்க இங்கே ஊழல் நிதிகள் அங்கே டூப்ளிகேட் காந்திகள்
திருடனை போலீஸ் துரத்துவது இயல்பாகவே பார்க்கவேண்டும்...பின்ன என்ன திருடனுக்கு சந்தனகாப்பு இட்டு தூக்கிவெச்சி ஆடவேணுமா ராவுளு சார் ???. முதலில் நல்ல எண்ணங்களை வளருங்கள்... அப்போதான் காங்கிரஸ் வளரும். திருடனுக்கு முட்டுக்கொடுத்தால் கட்சி அம்போ தான்
ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை,அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். ஏனிப்படி மைத்துனர் என்பதற்காக வதேரா செய்த செயல்கள் நியாயமாகிவிடாது நீதி மன்றம் தனது செயலை செய்யும் இதில் யாருமே தலையிட முடியாது அரசியல்வாதிகளின் ஆதரவு இவர்களுக்கு மேலும் பல தொல்லைகளைத்தான் தரும்
ஊழல் தங்கள் பிறப்புரிமை என்று வாழ்பவர்கள் உங்கள் குடும்பம்!
அரசின் அறிவிலித்தனமான நடவடிக்கை இது விடாமல் துரத்துதல். "தவறு கண்டேன் சுட்டேன்" இது நின்றே சரியான நடவடிக்கை என்று ராவுல் வின்சி என்னும் ராகுல் காந்தி என்னும் பப்பு சொல்வதாக நினைத்தால் அது தான் சரியானது
37 கோடியா? 3764 கோடியா?
முப்பதேழு கோடி அளவுக்குத் தானா ?
அதானிக்காக வக்காலத்துவங்குவது, அவருக்காக போய் நாடு, நாடாக புரோக்கர் வேலைபார்ப்பவர் நாட்டைன் தலைமையக இருக்கலாமா?
ராகுல்க்காக தினமலர் தளத்தில் எழுதலாமா?
திருமணத்திற்கு முன்பு பின்பு உன் மைத்துனரின் சொத்து வளர்ச்சி எப்படி என்று சொல்லு பப்பு. 1000 மடங்கு சொத்துக்களை சுருட்டி வைத்துள்ளவரை E D சும்மா விடுமா. அரசியல் பழி வாங்கல் என்று சொல்ல வெக்கமா இல்லை.
இவனையே ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வச்சுருக்காங்கனு ஜனங்க எல்லாம் காண்டுல இருக்காங்க, இதுல இவன் இன்னொரு குற்றவாளிக்கு பரிதாபப்படறான் மொத்த குடும்பத்தையும் உள்ள வச்சு சுளுக்கு எடுத்தாதான் ஜனங்களுக்கு கொஞ்சமேனும் நீதி கிடைச்ச ஆறுதல் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு
21-Jun-2025