வாசகர்கள் கருத்துகள் ( 3 )
யார் அந்த மிரட்டல் சார் ?
2035..., கொள்ளையடிக்க வந்தவர்களுக்குதான் நாடு சொந்தமாம்...
மிரட்டல் விடுத்தவன் குறித்து கண்டுபிடித்தீர்களா ? வேண்டுமானால் தமிழக காவல்துறை இடம் ட்ரைனிங் வாங்கி கண்டுபிடியுங்களேன் ?
திருமலை: திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோவில் மற்றும் தர்கா விவகாரத்தில் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலையில் தயாரிக்கப்பட்ட ப்யூஸிங் சிஸ்டத்தை வைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் அந்த மிரட்டல் சார் ?
2035..., கொள்ளையடிக்க வந்தவர்களுக்குதான் நாடு சொந்தமாம்...
மிரட்டல் விடுத்தவன் குறித்து கண்டுபிடித்தீர்களா ? வேண்டுமானால் தமிழக காவல்துறை இடம் ட்ரைனிங் வாங்கி கண்டுபிடியுங்களேன் ?