வாசகர்கள் கருத்துகள் ( 23 )
எல்லாக்கடனையும் வாராக்கடனாக்கி தள்ளுபடி செஞ்சு 20 லட்சம் கோடி வங்கிகளுக்கு 2019/லேயே குடுத்தாச்சு. இன்னும் ஏன் அழுவுறீங்க.
எந்த கடனும் தள்ளுபடி செய்யவில்லை. பொருளாதார வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கருத்து எழுதுங்கள்.
கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 17,781 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கடன் தொகையில், அவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம் 10,933 கோடி ரூபாய் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ 6848 பாக்கி. அதாவது அசலுடன் ஓரளவு வட்டியும் கட்டிவிட்டார். மீதி வட்டியை கட்டவில்லை இவ்வளவு நாளாய் என்று அர்த்தம் கொள்க
இவரின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட வேண்டும் .அப்படி செய்தால் இவர் இந்தியா வரவாய்ப்பு உண்டு .அவர் பிரச்சனையை நேரடியாக எதிர் கொள்வார் .இவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்து வெளிநாடு சென்றார் என்ற உண்மை சொல்ல வாய்ப்பு உண்டு .அவரின் அணி வெற்றி பெற்று உள்ளது .இதை காரணமாக சொல்லி வருவார் .
விஜய் மல்லையா முதல்ல எவ்வளவு கடன் வாங்குனாரு.. அத சொல்லுங்க.. வங்கி அதிகாரிக்கு லஞ்சமா குடுத்ததையெல்லாம் சேர்த்து சொல்லப்படாது.
அதிகாரப்பூர்வ கொள்ளைக்காரர்கள்தான் நம்மூர் வங்கிகள். ஒரே வார்த்தையில் அசிங்கமா சொல்லனும்னா ...
அவர் வாங்கின கடனை விட அதிகமாக வருமான வரி கட்டி இருக்கிறரர் அப்பறோம் எத்தனை ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் அப்பறோம் 14000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்து உள்ளார்கள் அது மார்க்கெட் மதிப்பு 20000 கோடி யை தாண்டும். இந்த வங்கிகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கொடுக்க வேண்டும் என்பார்கள்
BANK ONLY RECEIVED THE ACTION MONEY. NOT MODI GOVT.
கொடுத்த பணத்த திரும்ப தரும்படி கேட்டா 2.5 வருடம் ஜெயில்ல போடுவோம் என்று இங்கே சட்டம் இயற்றி உள்ளதே. இதன்படி பார்த்தால் கொடுத்த பணத்தை திரும்ப வட்டியுடன் கேட்கும் வங்கி அதிகாரியை உள்ளே தள்ள வேண்டுமே. திருட்டு மேஜை தட்டிகள் உள்ள வரை எப்படி வேண்டுமானாலும் சட்டம் போடலாம்.
மல்லையா பெற்ற கடன், வட்டி, அபராத வட்டி மற்றும் கடன் பெற்றது முதல் அரசுக்கு செலுத்திய மொத்த வரி, நிறுவன ஊழியர்கள் செலுத்திய வரி அரசியல் கட்சிக்கு கொடுக்க நன்கொடை போன்ற விவரங்கள் கொண்டு அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும் இதில் லஞ்ச தொகை சேர்க்க முடியாது. வங்கிகள் வாங்கிய டெபாசிட் பணத்திற்கு வட்டி கொடுக்க மக்கள் கடன் வாங்க வேண்டும். கடன் வாங்க ஆள் இல்லை என்றால் வட்டி நஷ்டம் ஏற்படுத்தும். வங்கிக்கு சில அதிகாரம் இருக்கும்.மல்லையா சொத்து ஏலம் விட்டபின், விடுவிக்க வேண்டும்.
என் தாய் பெயரில் இருந்த வுட்டை1984 வித்து 13 லட்சம் வந்தது. போன வருஷம் அதுக்கு வட்டி, குட்டி யெல்லாம் போட வெச்சு 16 லட்சம் கட்டச் சொன்னாங்க. அப்போ வித்த வுடுங்களுக்கு இண்டெக்சிங் முறைப்படி வரியே கிடையாது. இருந்தாலும் ஏமாந்தவங்க தலையில் மிளகாய் அரைப்பதில் ரொம்ப திறமை சாலிகள்.