வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவங்க பாதுகாப்பு தர்றோம் என்ற பெயரில்தான் பிள்ளைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைத்து காவலர்களின் பண_பாலியல் தொல்லைகள் அதிகமாகி இருக்கு. பிள்ளைகளும் பொய் சொல்லி லஞ்சம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இனிமேலாவது பாரத_இந்தியா இதை நடத்தட்டும்
பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்யும் திருமணங்களுக்கு பிறகு அவர்கள் பாதிக்கப்பட்டால் கோர்ட் அவர்களை பார்த்துக் கொள்ளுமா நீதிபதி வீட்டில் சென்று விட்டு விடலாமா அல்லது அரசு பார்த்துக் கொள்ளுமா
ஸ்ரேயா கேசர்வாணி யைத் திருமணம் செய்தது யார் ?? லவ் ஜிஹாத் பின்னணியில் உள்ளதா ??
இவர் மேற்கோள் காட்டியுள்ள உச்ச நீதிமன்ற ஹேர்ப்பில் பெற்றோரை மீறி திருமணம் செய்வோர் போலீஸ் பாதுகாப்பு கோர முடியாது என சொல்லவில்லை.இந்த நாட்டில் பல நீதிபதிகள் பொய்யுரை செய்பவர்களாகவும் சாதி மத கட்டுப்பாடுகளை ஆதரிப்பவர்களாகவும் உள்ளதால் ஏழைகளுக்கு நீதி கிடைக்க வில்லை.
திருமண பதிவு கட்டாயம். பெற்றோர் சம்மதம் கட்டாயம். சுய திருமண தம்பதிகள் சமூகம் விட்டு பிரிவர். வழக்கை சுழற்சியில் பாதுகாப்பு, குறையும், வறுமை கூடும். இறுதி அடைக்கலம், சட்ட விரோத கூட்டம் அல்லது மத மாற்றம். தனி நபர் பாதுகாப்பு பிரைவேட் செக்யூரிட்டி மூலம். போலீஸ் கட்டண அடிப்படையில் பாதுகாப்பு கொடுக்கலாம். நீதிபதி தீர்ப்பு சரியே.
கள்ள கல்யாணம் பண்ணி வைத்து தாங்களே புருசனுமாகி கும்மியடிக்கும் திராவிட கும்பலுக்கு இது எங்கோ மொளகா வச்சு தேய்த்து விட்டது போல எரியுமே?...
சரியான தீர்ப்பு. இவர்கள் விருப்பத்திற்கு ஓடிப் போவார்களாம். போலீஸ் பாதுகாப்பு வேண்டுமாம். நல்ல நகைச்சுவை. கண்காணாமல் போய் வாழ வேண்டியதுதானே? மேஜர் தானே இவர்கள்.
Good& Required Judgements Against Sex Hungry Run Away Girls-Boys
அவங்க பாதுகாப்பு கேட்பதே பெற்றோரிடமிருந்துதான்.