வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒவ்வொருமுறை இப்படி வெடிகுண்டு மிரட்டல் விமான நிலையங்களுக்கு வரும் போதும், விமான நிலையம் பல லட்சங்களை செலவழிக்கிறது விமானத்தை பரிசோதிக்க, விமான நிலையங்களை சோதிக்க. இதுவரை ஒரு மிரட்டல் விடுத்த வரும் பிடிக்கப்பட்டு சரியாக தண்டிக்கப்படவில்லை. ஒரு சிலரை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். இல்லையென்றால் மிரட்டல்கள் தொடரும். விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலைமைக்கு வரும்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவிலிருந்துகொண்டு இதனை செய்கின்றார்கள் போலும். அதேசமயம் இஸ்ரேல் எதிர்ப்பாளர்களின் ஈடுபாடும் கூட இருக்க சந்தர்ப்பம் உள்ளது. இப்படியே சொல்லி சொல்லி, பின்னர் இது வெறும் மிரட்டல் என்று நினைத்து விட்டுவிட்டால் ஒருநாள் இந்த மிரட்டல்கள் உண்மையாகி விடக்கூடும். அதனால் விமான நிலையங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். அதே சமயம் சந்தேகப்படுகின்ற நபர்களை போலீசுக்கு தகவல்கள் மூலம் தெரிவிக்க தயங்கவே கூடாது. குப்பைகளுக்கு வேறுவேலை இல்லை போலும்