வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அவர்களுக்கு நிதி அணைத்து அளித்த அனைவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்
எங்கே வாடகை வாயன் ஒருத்தன் கூட காணோம்...ஹமாஸ்சுக்கு குரல் வருது, இந்தியன் அப்படினா இவனுங்க வாய் ஊமை ஆகிவிடும்...இவனுங்களை மொத்தமாக உள்ளே தள்ளி நான்கு கவனிக்க வேண்டும்.
நாய்கள் .
அல் பலாஹ் என்ற யூனிவர்சிட்டி - ஒரு பல்கலைக்கழகமே தீவிரவாத கூடமாக மாற்றப்பட்டு உள்ளது. வெளியில் வாங்கிய வெடி மருந்தை யூனிவர்சிட்டி லேபில் வைத்து வெடிக்கிறது என்று டெஸ்ட் செய்து உள்ளனர். உள்ளே காலேஜ் ஹாஸ்டலில் திட்டம் தீட்டி உள்ளனர். இதே பெயரில் ஒரு டிரஸ்ட் ஒன்று பல இடங்களில் நடந்து வருகிறது. டிரஸ்ட் பெயரில் பணத்தை மடைமாற்றி தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். இதிலே குண்டு வைத்து நரகம் போன தீவிரவாதியின் மனைவி பாக்கிஸ்தான் தீவிரவாதி மசூதி அஸர் என்பவனின் அக்கா மக்கள். எப்படி தான் அரசாங்கம் பாகிஸ்தானிய தீவிரவாதி உறவுகளுக்கு விசா கொடுத்து இங்கே திருமணம் செய்ய அனுமதி வழங்குகிறதோ. இத்தனை வருடங்களாக தீவிரவாதம் நடக்கும் ஒரு பல்கலையில் நடக்கும் விவகாரத்தை உள்ளூர் போலீஸ் எப்படி கண்டுகொள்ளாமல் இருந்ததோ. இதிலே சில பேர் எல்லா மதமும் அமைதியே போதிக்கிறது என்று வருவான் பாருங்கள். முட்டு கொடுக்க எவ்வளவு பேர் வருவான் என்பதை பாருங்கள்.
வெடி விபத்து என்று சொல்லுவோம்
நாம் வசிக்கும் தெருவில் நிற்கும் பல கார்களுக்கு ஆர் சி புத்தகம், காப்பீடு எதுவுமே இருக்காது அதன் உரிமையும் மாற்றாமல் விற்றவர் பெயரில் இருக்கும்... இது போல் பிரச்சினை வரும் போது தான் உண்மை தெரிய வரும்.... வெளிமாநில, பிற மாவட்டத்தை சேர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் கோவையை வட்டமடித்து கொண்டு உள்ளது... அலட்சியம் இல்லாத கண்காணிப்பு அவசியம்...
இந்துத்வா ஒழிக, மத வெறி பிஜேபி, அர் எஸ் எஸ் ஒழிக. மத நல்லிணக்க PFI அது சார்ந்த அமைப்புகளும் வாழ்க.... இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மக்கள் பைதியக்காரகளாக இருப்பார்களோ தெரியவில்லை
மிருகங்களை கொன்றுதான் பிடிக்கவேண்டுமென்றால் அதை செய்யத்தான் வேண்டும்.
காங்கிரசும் திமுகவும் குண்டு வைத்த அவர்களை ஓட்டுக்காக கண்டிக்க மாட்டார்கள். மாறாக அரசை குறை சொல்லி அந்த தீவிரவாதத் கூட்டம் ஓட்டு வாங்க முயற்சிப்பார்கள். நாடு கேட்டால் நமக்கென்ன...குடும்பமும், பணமும் ஓட்டும் மட்டுமே அவர்கள் குறிகள்
மனித நேயம் உள்ள எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.