வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திருட்டு திராவிடியா மாடலை வடக்கேயும் பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. இந்தியா முழுதும் பரப்புவோம்னு சொன்னது இதுதான் போல
அதிகாரி ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ? டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணி மேல் என்ன நடவடிக்கை ? வடமாநிலங்களில் இவரை போன்று அதிகாரிகளே தேவை , அங்கு ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்து பயணம் செய்த நம்மூர் காரனுக்கு நன்றாகவே தெரியும் இந்த பயணி போல் எவ்ளோ பேர் வருவார்கள் என்று. ரிசர்வ் செய்தும் சீட் கிடைக்காமல் செய்வார்கள் , ஏன் சமீபத்தில் நம்மூரில் நடந்தது மறந்து விட்டதா ? அந்த அதிகாரிக்கு பாராட்டு தெரிவியுங்கள்.
வட நாட்டில் இது சகஜம் டிக்கெட் இல்லாமல் செல்வது. கடும் தண்டனை குடுத்தாள் தான் காசு குடுத்து போகும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்போ ...???
ரயில் பயணி மட்டுமல்ல, அவரின் பல பரம்பரைகள்
நம் நாட்டில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தவறா...???டிக்கெட் கேட்டது தவறா ...???டிக்கெட் பரிசோதகர் அவரை அடித்தது தவறா...??போதிய வருமானம் இல்லாமல் மக்களை வறுமையில் தள்ளிய அரசாங்கத்தின் மீது தவறா ...???ஒன்றுமே புரியவில்லை.....
வறுமையா இல்லை அறியாமையா ,,,???
நம் நாட்டில் சில வருடத்திற்கு முன் ஒரு முறை காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கே ஒரு வடக்கன்ஸ் கும்பல் முற்றிலும் டிக்கெட் எதுவும் எடுக்காமல் வந்து சேர்ந்தது,டிக்கெட் பரிசோதகர் என்ன செய்வார் பாவம் ...???
இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அவரை முதல்வர் ஆக்கிவிடலாம்,அதுதான் அவருக்கு மிகவும் சரியான தண்டனை....
ரயில் கழிப்பறையில் ஒளிந்து கொண்டு இருந்தால் தப்பித்து இருக்கலாம் .....
இதுபோன்று 'அன்று' அந்த டி.டி.இ.ஆர். 'அந்த ஆளை' உதைத்து இறக்கிவிட்டிருந்தால், இன்று நாடே/உலகமே 'அந்த ஆளை' பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4