வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது திமுக கூட்டணி பிரச்சனையில் சமாதானம் ..அவ்வளவுதான்
எழுத்து பிழையை திருத்துங்கள் . கேவலமா இருக்கு ,, பாரதி அன்று சொன்னார் தமிழ் இனி மெல்ல சாகும் என்று ..
திராவிட வகை விலங்குகளை விட இப்புவிசார் இயற்கை விலங்குகள் மேலான குணம் படைத்தவை
நீங்கள் மேன்மைக்குரிய யூத இனத்து சீமானா அல்லது சுத்த ரத்தம் கொண்ட ஆரிய வம்சாவழியில் வந்தவரா? இந்த மாதிரி திமிரு பேசுறதனால தாண் போற பக்கம் எல்லாம் உங்களை கல்லால் அடிக்கிறானுங்க.
இவர் கூறியதில் தவறு எதுவும் இல்லையே. இ.ந்.தி.ய.ன்.க்கு ஏன் கோபம் வருகின்றது.
தவறு, அண்ணாதிமுகவும், பிஜேபியும்.
பொதுவாக இரு பூனைகள் சண்டையிடும் போது ஆஞ்சம் தண்ணீர் எடுத்து அவைகளின் மேல் ஊற்றி விட்டால், அவைகளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்து விடும். பிறகு குளிரை தங்க முடியாமல் நடுக்கம் ஏற்படும். மனிதர்கள் போலத் தான். ஆனால், ஒரு சுவாரசியம் என்னவென்றால் அந்த நடுக்கம் எதிராளி பலம் வாய்ந்தது என்று ஒன்றுக்கொன்று எண்ணிக் கொள்ளும். அதனால் ஒரு வித பயம் ஏற்பட்டு ஒன்றை ஒன்று எதுவும் செய்யாமால் விலகி விடும். அது தான் இங்கும் நடந்திருக்கிறது. எல்லாம் தண்ணீர் செய்த வேலை..... ஏதோ விவேக் கமெடி போல் உள்ளது.
அருமை .உயிர் முக்கியம் என்று சொல்லிவிட்டு சென்று உள்ளன.
விலங்குகளுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லை அனைத்தையும் அழிக்கின்றனர்
இப்படித்தானுங்க பாஜகவும், திமுகவும் கைகோர்த்து,செயல்படுறாங்க .....
கழுவிக்கிட்டா