வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பொருப்பற்ற பெற்றோருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அரசாங்கம் இப்படியான பெற்றோரிடமிருந்து குழந்தையை பறித்து குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் வளர்க்க வேண்டும்
இதில் வெற்றியை கொண்டாட எதுவுமில்லை... அஜாக்கிரதையாக இருந்த அந்த துளையிட்ட நிறுவனத்தை கடுமையா தண்டிக்கணும்... இந்த மாதிரி நியூஸெல்லாம் வர்ற வரை நாம முன்னேறிட்டோம்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை...
வருடம் இது போல மூன்று சம்பவங்கள் சராசரியாக நடக்கின்றன .... .
அதேபோல் ஆழ்குழாய் பதிக்கும் கம்பனியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்
ஆழ்துளை கிணற்றுக்கு ஒரு அமைச்சர் நியமன seiyalaam
பெற்றோரையும் கிணற்றை திறந்து வைத்தவர்களுக்கும் சிறந்த குடிமகன் விருது வழங்கி பொற்கிழி கொடுக்கலாம், அரசு இவ்வளவு தொகை செலவு செய்ததே அதை அவர்ளிடத்தில் இருந்து வாங்கவேண்டும், வந்தே மாதரம்
இப்படித் தவறி விழும் குழந்தைகளின் பெற்றோர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்.
நல்ல செய்தி. ஆனால் இப்படி கவனக்குறைவாக இருந்த பெற்றோருக்கும் ஆழ் துளை கிணறு போட்ட ஒப்பந்த தாரருக்கும் ஒரு தண்டனை தர வேண்டும். There must be an accountability policy in national level.