வாசகர்கள் கருத்துகள் ( 53 )
அமைதி வெறியர்களால் எவ்வளவு தொல்லை!!
போர் ஒத்திகை ஆரம்பத்தில் நாட்டின் எல்லையை வலுப்படுத்தும் விதமாக படைகள் தடவாளங்கள் குவிப்பது தான் முதல் உத்தி... அப்படி எதுவும் நடந்ததா தெர்ல... பார்க்கப்போனால் முந்தாநாள் ஒரு பாக்கி பக்காவான ஐடி கார்டு எடுத்துட்டு எல்லை தாண்டி வாக் இன் செஞ்சதா நியூஸ்... தேர்தல் நேரத்தில் டெய்லி நாலு பேர் வந்து ஜி கிட்ட மீட்டிங் போடுறதுக்கு பதில் எல்லையில் போயி பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சா ஜி பிஹார் போய் இங்கிலிபீஸ்ல வார்னிங் மெஸேஜை டெலிப்ராம்ப்டர் பார்த்து படிக்க வசதியாக இருக்கும். தென் மாநிலங்களில் என்ன போர் ஒத்திகை செய்யப்போறாய்ங்களோ தெர்ல... நாளைக்கு சப்போட்டா எல்லாரும் ஆபீஸ்க்கு லீவ் போடுன்னு சொன்னால் இங்கு உலாவும் காக்காய்ங்க கூட காணாமல் போகும்... பார்ப்போம்
கேடுகெட்ட தறுதலை பாமரன் என்பதை நிரூபித்து கொண்டே இருகிறாய்
என்ன பயமுறுத்துறீங்க.. ஆரம்பமே பீதியை கிளப்புது, கொரோனா வந்தப்ப கூட உயிர் பயம் இல்ல.
நம் நாட்டு BSF வீரர் தவறுதலாக எல்லையை தாண்டி பாகிஸ்தான் சென்று விடுகிறார் என்றால் தீவிரவாதிகளும் எல்லையை தாண்டி நம் பக்கம் ஊடுருவ வாய்ப்புக்கள் அதிகம் கொடுக்கப்படுகிறது என்றே பொருள். வேலியை ஒழுங்காக பராமரிக்காதது யார் தவறு ? பாகிஸ்தான் மக்களும் அவர்களின் சிந்தனைகளும் "குப்பை கிடங்கு" , பாகிஸ்தானியர்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு மாண்டு கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து மற்றும் நீண்ட நாட்களாக ஆயுதம் ஏந்தி போராடும் பாகிஸ்தானின் பலூச் பகுதி, விடுதலை பெற்று பாகிஸ்தானிடம் இருந்து பிரிவதை தடுக்கவும், சீனா, தனது உளவு அமைப்புக்களை கொண்டு அறிந்து, பின் சீன பாகிஸ்தான் ராணுவத்திடம், இந்திய மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தினால், பதிலுக்கு இந்தியாவும் தாக்குதல் நடத்த தயாராகும், இவாறு நடந்தால் பாகிஸ்தானில் மீண்டும் இன உணர்வு, நாட்டு நலம் என்று சித்தாந்தத்தை பாகிஸ்தானியர்கள் உணர்வார்கள் மறுபடியும் ஒன்று இணைவார்கள் என்று கூறியதனாலேயே இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது, உமர் அப்துல்லா தனது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும் இது போல துப்பாக்கி சூடுகள் நடை பெற அனுமதிப்பார் என்பதையும் மோடி மறக்கமாட்டார் .
அஸ்ஸாம் .. மிஜோரம் ....நாகலாந்து ....சிக்கிம் .... திரிபுரா ....அருணாச்சலப்பிரதேசம் ....மேகாலயா ......மணிப்பூர் ......இங்கெல்லாம் கூட போர் ஒத்திகை செய்வார்களா ??? இந்த மாநில அரசுகளை எல்லாம் கலைத்துவிட்டு போர் ஒத்திகை செய்வார்களா ???? சும்மா கேட்டேன்
இந்த மாநிலங்களை கெடுத்த வர ராகுல் காந்தி எனும் காந்தியவாதியின் முன்னோர்கள். கேட்கவேண்டியது அவர்களிடம். இந்த ஊர்கள் எங்கே இருக்குன்னு தெரியுமா?
உனக்கு நல்ல அறிவு இருந்தா கேட்க மாட்டாய்....
மணிப்பூரில் கூட போர் ஒத்திகை நடத்துவார்களா? அங்கு தான் தினமும் நடக்குதே புதுசா இன்னொன்னா ??
இந்தியர்களுக்கு இந்த எச்சரிக்கை எட்டப்பர்கள் அல்ல
அண்ணா அறிவாலயமும் பாகிஸ்தானும் அதிர்ந்து போகும் வார்த்தை போர் ஒத்திகை எங்கே போர் வந்து மக்கள் பா ஜ க வை ஆதரித்து விடுவார்களோ என்ற பயத்தில் முதல்வர் எல்லோரையும் சென்னையை விட்டு விரட்டிவிட்டார் தேர்தல் வேலையை ஆரம்பிக்க
தமிழக மக்கள் தெளிவானவர்கள்.. நாட்டு நலன் என்று வரும்போது முன்னிற்பார்கள் அவர்களால் ஆன அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவார்கள். தேர்தல் என்று வரும்போது உஷாராகிவிடுவார்கள் நாட்டு நலனுக்கு எவ்வாறு குந்தகம் விளைந்தது. எங்கு தவறு நடந்தது.. யார் கோட்டை விட்டார்கள் என்று தீர்க்கமாக யோசிப்பார்கள். இங்காவது அமைச்சர்களை தேர்தல் வேலை செய்யுமாறு பணித்துள்ளார்.
இந்த போர் ஒத்திகை சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் இடம் பெற்று இருக்கும்
இதே போன்ற போர்கால ஒத்திகை 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த்த பொது நாடு முழுவது நடந்தது . அந்த நேரத்தில் நாங்கள் நாகர்கோவிலில் குடி இருந்தோம் . அரசு அறிவிப்பின் படி இரவு 9 மணிக்கு செய்றேன் ஒழிக்க பட்டது . அதை தொடர்ந்து அணைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்க பட்டது . பிறகு 9.05 மணிக்கு மீண்டும் சைரன் ஓதப்பட்டது . அனைத்து வீடுகளிலும் மீண்டும் விளக்குகள் போடா பட்டது . இது நடக்கும் போது எனக்கு 9 வயது . எனக்கு நடந்தது இன்றுவரையிலும் ஞாபகம் நன்றாக இருக்கிறது . போர்நடந்த போது எங்கள் வீட்டில் தினமலர் பத்திரிக்கை தான் வந்து கொண்டு இருந்தது . அப்போது தினமும் காலையில் போர் நடந்த செய்திகளை ஆர்வத்துடன் படித்தது இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது .
ஆளும் வளரனும்....அறிவும் வளரனும் ரமேஷ்....உனக்கு ஒண்ணுதான் வளர்ந்திட்கு
எனக்கு தேவை இல்லை விவேக்
இரண்டும் வளர்ந்த பிறகு போடு
மறக்காம இன்னக்கே சரக்கு வாங்கி வெச்சுடனும். நாளைக்கி இருப்போமா இல்லையோ. நைட்டு சரக்கடிச்சு படுத்தா போர் நடந்தாக்கூட நமக்கொண்ணுந் தெரியாது. பாகிஸ்தான் காரன் வந்து பாத்தாலும் செத்துட்டான்னு போயிடுவான். நாம பொழச்சுக்கலாம். அப்பா... அடுத்த வாரம் டாஸ்மாக் தொரங்துடுவீங்கள்ள? அப்பான்னா அப்பாதான்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானுடன் எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம்!
25-Apr-2025