வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நீ என்ன உத்தம புத்திரனா ?. அந்த புத்தகத்தில் எத்தனை பக்கம் மற்றும் பிரிவுகள் என்று கேட்கப்பட்டபோது செவிடன் மாதிரி தானே உட்கர்ந்த கட்சி உங்களுடையது
இந்த ராவுல் வின்சி இத்தாலியன் என்னும் ராகுல் காந்தியின் உளறல்கள். ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று சொல்வதே இவருக்கு காலையிலிருந்து இரவு வரை வேலை, அவரிடம் பணம் வாங்கியாதால் அதை மீடியா சொல்லவேண்டும் என்று அவர்கள் கடமை, பணம் பணம் பணம் கொடு என்ன வேண்டுமானாலும் ரெடி ஜாதி இப்போது மீடியா ஆகிவிட்டது உபிஸ் ரூ 500, சாப்பாடு, சரக்கு கூட்டம் அதிகமாகிவிட்டதால் இன்னும் அது பெரிதாகத்தெரிகின்றது
Same side goal
இந்த பாசாங்கு செய்வதே ராகுல் என்பது மக்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும்
சேராத இடம்தண்ணில் சேர வேண்டாம்.. அவ்வை மொழி
நாட்டு பாற்றற்ற வேறு நாட்டு விஸ்வாசிகள் அதிகம் புரப்பட்டு விட்டனர். கைய்ய காலை ஆட்டி பொய் மூட்டைய் களை பொது வெளியில் அவுத்து கொட்டி நாரடித்து கொண்டிருக்கின்றன
யோக்கியன்... சொம்பு வக்காளத்து வாங்குதுங்க?
அரசியலமைப்பைப்பற்றி பேச இந்த தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிக்கு அறுகதையே இல்லை. இவனும் இவன் குடும்பமும் நம் நாட்டின் சாபக்கேடுகள். அழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள்.
இவனுக்கு இந்தியா எதிர்ப்பு விஷம் நன்றாகவே முற்றிவிட்டது இவனை உடனடியாக நாடு கடத்துங்கள்
உங்க பாட்டி திருமதி .இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு, மனித உரிமை மீறல் வரம்பே இல்லாமல் போனது பாவம் உங்களுக்கு தெரியாது போலும், உங்க சித்தப்பா சஞ்சய் காந்தி , திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்து , எத்தனை குடும்பங்கள் நிம்மதி இழக்க செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எல்லாம் இன்றைய பா.ஜா.க அரசினை என்ன குற்றம் சொல்லலாம், எப்படி குடைச்சல் குடுக்கலாம் என்பது மட்டும் தான், முடியலனா பேசாம அரசியல விட்டு நாகரீகமாக விலகி விடுங்கள், நம் நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
மேலும் செய்திகள்
மக்களை பிளவுபடுத்தாத பொதுசட்டம்
16-Aug-2024