வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதி மன்றம் இவரை சும்மா நச்சுன்னு போட்டு ஒக்காத்தி வைகோனோம் டில்லியை இவர் நச்சு செய்தார் யமுனையை நச்சு செய்தார் பிறகு அரசியலையே இவர் நச்சு செயத்துவிட்டார் இருக்கு நச்சு கேஜரிவால் என்றபட்டம்கூட கொடுக்கலாமே
அம்மோனியா அது இது என்று பிதற்றி விசயத்தை மழுங்கடிக்க முயலுவான். நேரம் தாழ்த்தாமல் உடனே FIR பதிவு செய்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் கைது செய்யவேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டு பெயிலில் இருக்கிறவன் சட்டவிரோதமாக இருசாராருக்கிடையே மோதலை வளர்க்கும் வண்ணம் பேசியது மன்னிக்க முடியாத பெரும் குற்றம்.
கெஜ்ரி சார் நீங்க ஏன் கவலை படுறீங்க அவுங்க பாட்டுக்கு கத்திட்டு போகட்டும் நம்ம கள்ள குடியேறிகள் இருக்க பயம் ஏன் ...அவுங்க இருக்குற வரை நீங்க தான் முதல்வர் ..
How irresponsible AK is? He should have shared the data with concerned people
Always he is confused and cunning. He is the worst venom of India.
தோல்வி பயத்தில் பயங்கர உளறல்.
இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாம் பிஜேபி க்கு வக்கீலாக ஓடிவருகிறதே
ஒரு முன்னாள் முதல்வர், தான் முதல்வர் ஆவதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் பக்கத்து மாநில அரசு உன் குடிநீரில் விஷம் கலக்கிறது என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதை கோர்ட் தானாக முன்வந்து கேட்டிருக்கவேண்டும். தேர்தல் கமிஷனாவது கேட்க்கிறதே. கர்நாடக அரசு காவிரியில் விஷம் கலக்கிறது என்று முன்னாள் அல்லது இந்நாள் முதல்வர்கள் பேச முடியுமா?
இவனுக்கு பொய் சொல்லுவதே வேலை. இந்த விஷமியை நசுக்க வேண்டும்.
ஓவராக புளுகுவது பிரச்சினையில் கொண்டுபோய்விடும் என்பது கூடவா மேதை வாளுக்கு தெரியாது?
கெஜ்ரிவாலுக்கு சொல்வதுபோல ஜாடையாக ...