வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல முடிவு. சாலை போக்குவரத்து செய்த முதலீடு போன்று 4மடங்கு அதிகம் முதலீடு தேவை
பராமரிப்பு செலவு உயர்கையில் கட்டணம் உயர்த்துவதில் தவறில்லை .அதே சமயம் சாமான்யர்கள் பயணிக்க அதிக ரயில் சேவை மிக மிக அவசியம்
பரவில்லை. ஆனால் பல இடங்களில் ரயில் சேவை தேவை. வந்த பாரத் குறைக்கப்பட்டு எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் விட வேண்டும். மைசூரு பெங்களூரு செங்கோட்டை, மைசூர் ராமேஸ்வரம், செங்கோட்டை துதிகரின், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ரயில்கள் விட வேண்டும்.
ரயில் கட்டணங்களை குறைந்த அளவில் உயர்த்துவது ஏற்கக்கூடியதே. ஆனால், போதுமான ரயில்களை இயக்காமல் இருப்பதுதான் மக்களை வதைக்கிறது. போதுமான ரயில்களை இயக்காமல் செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. பின்பு தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று வசூலிக்கிறார்கள். மோடிஜியின் ஆட்சியில் இந்த அவலங்கள் தொடர்வதுதான் கொடுமை.
இதுதாண்டா வளர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமா உருவுனா மக்களுக்கு வலி தெரியாது.
ஏண் உங்க விடியாத ஆட்சியில் எத கட்டணமும் ஏற்றவே இல்லையா? எத விட்டீங்க எல்லாவற்றையுமே ஏத்திவிட்டாச்சு வீட்டு வரி மின்சாரக்கட்டணம் எல்லாத்தையும் ஏத்திட்டு திரியுறீங்க
முட்டாப் பயலே ஆயிரம் கி.மீ பத்து ரூபாய் கூடுதல் என்பது உனக்கு அதிகமா? உன் மண்டையில மூளை இருக்கா இல்ல அதையும் யாரும் உருவிட்டானுகளா?
ட்ரெயின்ல டிக்கெட் வாங்காம ஒசில போற அப்பாவிக்கு ரொம்ப கவலை....
சம்பளத்தின் பெரும் பகுதியை மத்திய மாநில அரசுகள் பிரித்து கொண்டுதான் இருக்கின்றன. மிச்சம் இருப்பதையும் புடுங்க ரயில்வே தயார்