வாசகர்கள் கருத்துகள் ( 378 )
வெள்ளையர்கள் எப்பொழுதும் அடுத்த நாட்டினத்தவராக மதிப்பது இல்லை அவர்கள் அடிமையாகவே இருக்க நினைப்பார்கள் ஆனால் பாரதம் தனது வலிமையை நிரூபித்துள்ளது சுய சார்பு நிலையை எட்டியுள்ளது அதன் வளர்ச்சி 7.2 % வளச்சியடைந்து பொருளாதாரத்தில் மிக முன்னேறியுள்ளது அவர்களுக்கு பிடிக்கவில்லை நாம் செய்ய வேண்டியது அமெரிக்க பொருட்களை பாரதத்தின் அனுமதிக்க வேண்டாம் அப்படி வந்தாலும் நம் மக்கள் அதனை தொட்டுக்கூட பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்
இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டுமானால் 1. இந்தியாவில் சுய தொழில் செய்வோரை ஊக்குவிக்க subsidy மத்திய அரசு திட்டத்தில் கொடுக்க வேண்டும். 2 . உதாரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் நிறைய பேர் வாடகைக்கு ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையோ சொற்பம் .இதை வைத்துக்கொண்டு அவர்களால் வயிறு நிறைய சாப்பிடக்கூட முடியாது . இந்த நிலையில் அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க முடியாது. குறிப்பாக தமிழ் நாட்டில் இந்த நிலையில் நிறைய பேர் வாழ்வை சாவா என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த னியை மாத்ர மத்திய அரசு ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ,மத்ரும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியர்வளு க்கு வங்கிகள் மூலமாக இதை செய்தல் வங்கிகளும் வளரும், மக்களின் வாழ்வாதாரமும் உயரும். இதனால் விலை வாசி குறையும். தமிழ் நாட்டில் நவோதய பள்ளிகளை திறந்து ஏழை எளியவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து பெருந்தலைவர் காமராஜர், தேவர் திருமகன் முத்துராமலிங்க தேவர் போன்றவர்களின் கனவை நிறைவேத்த வேண்டும். அடித்தட்டு மக்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறமுடியாது. வங்கிகளில் கடன் பெறுவோர் கடனை நேர்மையான முறையில் கட்டினால் அவர்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிலதிர்பாகளான டாடா, பிர்லா, அம்பானி,அதானி போன்றவர்களை கொண்டு இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் தொழில் துறையை மேம்படுத்த வேண்டும். இதற்காக MNC கம்பெனிகளை தேடி ஓட வேண்டியதில்லை.இதையெல்லாம் செய்தால் யாரையும் தேடிப்போய் இந்தியாவில் வர்த்தகம் செய்யுங்கள் என்று கெஞ்ச வேண்டியதில்லை. இதனால் அமெரிக்காவும் மத்ர ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவிடம் மண்டியிட்டு நிற்கும்.
உதாசீனப்படுத்தி விடவும்
முந்தைய ஆட்சியாளர்கள் செய்த சிலதவறுகளால் இந்த நிலைமை.
வணக்கம் தினமலர்.
வணக்கம்
முதலில் இது வரி பிரச்சனை இல்லை. மோடியின் நிர்வாகத்தால் இன்னூம் சில ஆண்டுகளில் இநதியா பொருளாதாரத்தில் முதன்மை பெற்றுவிடும். சீனா,ரஷ்யா,இந்தியா கூட்டணி டாலருக்கு சங்கு ஊதக்கூடும் என்பதாலே இக்கூட்டணியை உடைப்பதற்கே வரி விதிப்பு.மேலோட்டமான செய்தி. உண்மையில் பாகல்காட் தாக்குதலுக்கு மூல காரணமே அவர்களே.இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்ள வேண்டும் அதன் மூலம் அரசியல் செய்து உலக போலிஸ் என்பதை காட்டிகொள்ள எதை வேண்டுமானாளும் செய்வார்கள்.இந்நேரத்தில் நாம் பிரதமர் மோடி அவர்கள் கரத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு வலுப்படுத்துவதே இந்திய குடிமகனுக்கான கடமை என கருதுகிறேன்
இந்தியா அமெரிக்காவில் இருந்து 45 பில்லியன் டாலர்ஸ் இறக்குமதி செய்கிறது. 87 பில்லியன் டாலர்ஸ் ஏற்றுமதி செய்கிறது. Trade surplus is 42B USD. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவும் அதிக tax வசூலிக்கிறது. நான் அமெரிக்கா அதிபராக இருந்தாலும் அவர் இப்போது செய்வதை செய்தால் தான் அந்த நாட்டின் எதிர் காலத்திற்கு நல்லது.
நாம் காந்தி வழியில் சொல்லப்போனால் -அந்நிய பொருட்களை வாங்காமல் நம் நாட்டின் பொருள்களையே உபயோகிக்கவேண்டும் .........இதைவிட முக்கியம் நம் நாட்டின் உணவுப்பொருள்கள் எதையும் வெளி நாடுகளுக்கு போகக்கூடாது .இதெல்லாம் நடந்தால் நம் நாட்டில் விலை வாசியும் குறையும் .
இந்தியா குடிமக்கள் அனைவரும் AMEZON , FLIPKART போன்ற அமெரிக்கா நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவதை முதலில் நிருத்த வேண்டும் . எவ்வளவூ முடுவுமோ அமெரிக்கா உற்பத்தி பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் .