வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நாட்டு நலன்கருதி நீதிமன்றம் இதில் தலையிட முடியாது
காங்கிரஸால் இந்த நாட்டிற்கு எத்தனை அபாயம், நீதிமன்றங்கள் மூலம் ஏதாவது தடை ஏற்பட்டால் இனியும் தாமதிக்கக் கூடாது. நீதிமன்றங்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டே ஆக வேண்டும்.
மும்பை, டில்லி க்கும் இஸ்தான்புல்லுக்கும் நடுவில் நான்ஸ்டாப் இண்டிகோ ஃப்ளைட் இன்னும் ஓடிக்கிட்டிருக்குது
Our country is supreme. All citizens of our country should support the government in this regard. India should boycott not only Turkey and Pakistan but also China and other countries that support Pakistan. Whoever is aiding the countries against Indias interests should also be boycotted by considering our national interest.
ஜெ சுவிஸ் உன் சிட்டோயேன் பிரான்çஐஸ் மிஸ் இந்தியன் ஒரிஜின். பிராவோ போர் ல டéசிசின் டே மோடிஜி கௌவெர்னேமென்ட். எலன்ஸ். நோஸ் ன்ஆச்சேடா ம்êமீ பச தேஸ் சந்திவிச் துரயூ. மேற்சிதே ரெஸ்பெக்ட்டர் ல்இéர்êடீ நஷனல். மேற்சி மோடி jeep.
துணிச்சளான சரியான முடிவு .
சூப்பர் முடிவு , இந்தியா ல இல்லாத கம்பெனி யா , துருக்கி , பாக்கிஸ்தான், அஜர்பைஜான் , கம்பெனி கள் எதுவும் இந்தியா ல இருக்க கூடாது ..இந்தியன் யாரும் துர்கி , அஜர்பைஜான் கு tour போக கூடாது , தடை போட வேண்டும்
இருப்பதை பார்த்தால் அவர்கள் நினைத்து இருந்தால் எல்லாவித மாக இந்தியாவை அழித்து ஒழித்து இருக்கலாம் . இந்திய விமான நிலையங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது .கடந்த பதினான்கு ஆண்டுகளாக .இதை ஏன் அரசசு கவனத்தில் கொள்ளவில்லை .அதிலும் கமிஷனா ?
தேசத்தின் பாதுகாப்பு மிக அவசியம். அதுவும் துருக்கி போன்ற நாட்டை நம்பவே கூடாது.
டிரோன் கொடுத்தாலும் நாங்கள்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் - என்ன ஒரு தெனாவெட்டு. தேசத்தின் பாதுகாப்பு என்றால் தூக்கி வீசவேண்டியதுதான்.. நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...
நீதி மன்றங்கள் ஏதாவது மொக்கை போட்டால், பாராளுமன்ற பில் மூலம் இவர்களை துரத்தி அடிக்க வேண்டும்..
விளக்கெண்ணை. ... துருக்கி எப்பவும் பாக்கிஸ்தான் சப்போர்ட்ன்னு உலகம் அறிந்த ரகசியம்.. அவன்கிட்ட இந்த கான்ட்ராக்ட கொடுக்கலாமா... இப்போ முழிச்சுக்கிட்டது நல்லது... இதே மாதிரி உள்ளூர் துரோகிகளை எப்போது களையெடுக்க போறீங்க.....இவனுங்கள பாவம்னு விட்ட நாட்டுக்கு பேராபத்து ... கேன்சர்களை வெட்டிவிடுவது நல்லது.. . தேச துரோகிகள்..
காண்ட்ராக்ட் கொடுத்தது காங்கிரஸ் ராகுல் அரசு மோடி அல்ல