வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது இந்தியாவை உலக ஆயுத சந்தையில் ஒரு சிறந்த நாடாக நிற்க செய்யும். நமது ஆத்ம நிற்பர் அல்லது ஆயுத சுய சார்பு என்பதை பற்றி பிரதமர் பேசும் போது சில எதிர்கட்சிகள் கேலி செய்தது. ஆனால் பிரதமர் மிக தெளிவாக இருந்தார். பல MSME கள், ட்ரொன் கம்பெனிகள் பெங்களூரு, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் முளைத்தது. அவை ராணுவத்தோடு கூட்டு சேர்ந்ததோடு மட்டும் இல்லாமல் ட்ரான் டெக்னாலஜியில் முன்னோடியாக இருக்கும் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து ராணுவத்திற்காக ஆயுதங்களை வழங்கியது. தரமில்லாத சீன மற்றும் துருக்கிய கம்பெனிகளுக்கு முன்னால் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும். உத்திரபிரதேச முதல்வர் யோகி அவர்கள் ப்ரஹ்மோஸ் ஆலை அமைக்க போகிறோம் என்று சொன்னது மட்டும் இல்லாமல், 2 ஆண்டுகளில் ப்ரோமோஸ் தொழிற்சாலையை அமைத்தது இந்த அரசாங்கத்தின் திடமான முடிவை காட்டுகிறது.
இந்த போரில் பாக் ,சீன ,அரபு ஊடங்கங்கள் பாக் கை ஓங்கி இருந்தது என்று சொல்லுகிறார்கள் நம் இந்தியா ஊடங்கங்கள் இந்தியா கை ஓங்கி இருந்தது என்று சொல்லுகிறார்கள் எதை நம்ப ?
first call for price came from DGMO ot Pak.This shows truth
I am curious to know cost of each drone and approximate number of drones shot down by us.any one with knowledge please post
துருக்கியில் பூகம்பம் நிகழ்ந்த போது, இந்தியா மனிதாபிமான பண்புடன் அங்கு விரைந்து சென்று, அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால் இந்தியா செய்த நன்றியை மறந்தது துருக்கி. பங்களா தேஷும் கூட அத்தகைய பண்பை கொண்டதே
மதம் பிணைக்கிறது .....
இந்தியா எப்போதும் துருக்கியை மதித்து வருகிறது. உண்மையில், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிவாரணப் பொருட்களை அனுப்புவதன் மூலமோ அல்லது ஜி20 போன்ற உச்சிமாநாடுகளுக்கு துருக்கிய பிரதமருக்கு அழைப்பு விடுப்பதன் மூலமோ துருக்கியை ஆதரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், 5.7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கு விஜயம் செய்து, அவர்களின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். "சகோதரத்துவம்" என்ற பெயரில் பாகிஸ்தானுக்குச் சென்று ஒற்றுமையை வெளிப்படுத்துவது பொருத்தமானது என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கண்டறிந்தது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், இந்தியா பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடும் போது, இது என்ன வகையான சகோதரத்துவம்? ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் இராணுவ நடவடிக்கை அல்ல, அது பிரதமரின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு தேசிய தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே முழு ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவை உட்பட பல பயங்கரவாத மையங்களை செயலிழக்கச் செய்தது... இந்தச் சூழலில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்பு நாடுகளை ஆதரிப்பது கவலையளிக்கிறது.
அந்தக் காலத்திலேயே இதுபோன்ற பாடம் கற்பித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்போம்
சீனாவின் அதி நவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - ஜெய் ஹிந்த்
பிப்ரவரி 2023 இல் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கிக்கு உதவ இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்"-ஐத் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF குழுக்கள், தேடுதல் மற்றும் மீட்பு மோப்ப நாய் படைகள், மருத்துவக் குழுக்கள், கள மருத்துவமனைகள், மருந்துகள், நிவாரணப் பொருட்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் உட்பட பல உதவிகளை இந்தியா அனுப்பியது.