வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எம்ஜிஆர் உருவாக்கிய உட்கட்சி விதிகளின்படி அனைத்துத் தொண்டர்களும் சேர்ந்துதான் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியும். எங்கே எல்லாத் தொண்டர்களையும் ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரவழையுங்கள் பார்ப்போம். ஆக தனக்குப்பின் கட்சியே இருக்கக் கூடாது என்றுதான் எம்ஜிஆர் திட்டமிட்டிருப்பார்.
பிஜேபி தலைமையில் ஆட்சி. பிஜேபி கட்சிக்காரர் தான் முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி ஒத்துக் கொண்டால் உடனே ரெட்டை இலை கிடைக்கும். இல்லை என்றால் தேர்தல் ஆணையம். வழக்கை இழுத்துக் கொண்டே இருக்கும்
பழனி சாமிக்கு இருப்பது போல் உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவு புகழேந்திக்கு இல்லை. புகழேந்தி வழக்கை எதன் அடிப்படையில் நீதிபதி ஏற்று, அரசியல் சாசன தேர்தல் ஆணையம் பதில் கூற நோட்டீஸ் அனுப்ப முடியும் என்று தெரியவில்லை. மேலும் தொடர் வழக்குகளை தேர்தல் ஆணையம் எதிர் கொள்ளும் போது, அதன் பணிகள் தொய்வு ஏற்படும். மனித தவறுகள் அதிகரிக்கும். சின்னம் வழங்குவது, நிராகரிப்பு தேர்தல் ஆணையம் பணியை நீதிபதி மேற்கொள்ள முடியாது. நீதிபதிகள் நிர்வாக அதிகாரத்தையும் கைபற்றி விட்டனர். ?
தினத்தந்தியில் வெளியான கன்னித்தீவு கதை முடியுற வரைக்கும் கடன் கிடையாது என்று ஒரு சில கடைகளில் வேடிக்கையாக எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்... அது போல் இரட்டை இலை பஞ்சாயத்தும் ஒரு எண்டு இல்லாமல் போயிக் கொண்டே தான் இருக்கப்போகிறது...