வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதெல்லாம் சரி. பெகல்காமில் சுட்டவர்களை சீக்கிரம் பிடித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் முன்னிலையில் தூக்கிலிடுங்கள். வேண்டாம் வேண்டாம் நம்ம நீதிபதிகள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தவர்கள், அவர்களுக்கு ஒரு வழக்கை முடிப்பதற்கு காலக்கெடு கிடையாது. ஆகையால் இதை நீதி நேர்மை என்றெல்லாம் நீதிமன்றம் மூலம் அணுகினால் குறைந்த பட்சம் பத்து பதினோரு வருடங்கள் ஆகிவிடும். அதற்கு பிறகு தூக்கு மனிப்புன்னு ஒரு பத்து வருஷம் ஓடி விடும். ஆகையால் அவர்களை 26 முறை சுட்டு போட்டு தள்ளுங்கள். ராணுவம் நிச்சயமாக அதை செய்ய வேண்டும்.
இரண்டே பேர் தானா? முதலில் அந்த அப்துல்லா முஃப்தி சையீது குடும்பத்திலிருந்து தொடங்கி அனைவரையும் சிறையில் அடைத்து வைக்க வேண்டும்.
பயங்கரவாதிகளைப் பொறுத்தவரையில், கைது என்பது வேஸ்ட். என்கவுண்டர் என்பது சிறப்பான செயல்.
இத்தனை ஆயுதங்களை கோட்டை உட்டுட்டு காஷ்மீரில் அமை திரும்பிடிச்சுன்னு பேசினாங்க.
உங்கள மாதிரியான ஆட்கள் காஷ்மீரில் அதிகம் . பிச்சையெடுக்கிற பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய கும்பல்களுக்கு மதத்தின்பால் ஆதரவாக இருக்கிற ஆட்கள் அதிகம்
உலகில் பல நாடுகளில் மக்கள் சோறு இல்லாமல் நீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்கெல்லாம் செலவிடுவதற்கு இந்த குழுக்களிடம் பணம் இல்லை. உலகில் கையேந்துகிறார்கள். ஆனால் ஆயுதங்களும், வெடி மருந்துகளும் இவர்களுக்கு ஓசியிலா கிடைக்கிறது ?
எனக்கு ஒன்னும் புரியல ..