வாசகர்கள் கருத்துகள் ( 3 )
போலி நிறுவனங்களை களையெடுக்காமல் அவிங்க கிட்டே ஜி.எஸ்.டி மட்டும் வசூல் பண்ணுவோம் ஹை. அங்கே டுபாக்கூர் வகை பாக்குறவங்களையும் ரெண்டு கோடி வேலைவாய்ப்பில் சேத்துருவோம் ஹை.
உயர்கல்விக்கு எந்த விதமான நிதி உதவி செய்வது கிடையாது
இது என்ன நிலைப்பாடு என்றே தெரியவில்லை . போலி மருந்துகள் 25000 கோடிக்கு புலங்குகிறது என்பார்கள் ஆனால் தடுக்க மாட்டார்கள் போலி மருத்துவர்கள் 25000 பேர் உள்ளார்கள் என்பார்கள் ஆனால் தடுக்க மாட்டார்கள் போலி பல்கலைக்கழகங்கள் இத்தனை உள்ளது என்பார்கள் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் இந்த தகவலை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கிறுக்கங்களா