வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஐநா தர முன் வந்தாலும் நம்பில் இத்தாலிய இளவரசர் பப்பூ வழங்க கூடாதுனு அமெரிக்காவுக்கு போயி போராட்டம் பண்ணுவா
இரண்டாம் உலக போர் முடிவில் ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு இடம் அளிக்க முன் வந்த போது அதை சீனாவிற்கு தரும்படி நேரு ரெகமெண்ட் செய்தார். அதற்கு பரிசாக சீனகாரன் 1960 களில் இந்தியாவின் மீது படையெடுத்து தனது நன்றியை தெரிவித்தான். அதேபோல 1947 இல் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பிரிவினையை ஒழுங்காக செய்யாமல், பாக்கிஸ்தான் பங்களாதேஷ் தீவிரவாத பிரச்னையை நிரந்தரமாக உருவாக்கிய பெருமை காந்தி மற்றும் நேருவை சாரும்.
ஓ, நீங்கதான் விளக்கு புடிச்சு பார்த்தீரோ?
ஒருசிலரை குறைகூறி, ஒரு சிலருக்கு கூஜா தூக்கி குளிர் காய நினைப்பது இந்தியர்களின் இயலாமை. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் என்தால்ப்ய வித்தியாசமும் இல்லை
ஐ நா சபையில் கூட இட ஒதுக்கீடு முறை வேண்டும் என்று நம்ம பப்புஜி இனிமேல் கேட்டாலும் ஆச்சரியமிலலை
அப்படி கேட்பதில் என்ன தவறு? இட ஒதுக்கீடு இல்லை என்றால் ஒரு கூட்டம் தன் மகன், மருமகள் என தன் குடும்பத்தையே தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குவதுபோல் இங்கும் நடந்துவிடாதா? கொலீஜியத்தில் யார் இருக்கிறார்கள் நீதிபதிகளை தேர்வு செய்ய?
அருமையான கருத்து. உண்மையானது.
தீம்காவுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என்று உடன்பிறப்புக்கள் உண்ணாவிரதம் என்று வந்தாலும் வரும் - ஆனால் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்க சீனா சம்மதிக்காது. ஆகவே இந்தியா ஐநாவில் இருந்து வெளியேறினால் இந்தியாவுக்கு நல்லது.
சீனா தனது வீட்டோ பவரினால் இந்தியா உள்ளே வர தடுக்கிறது. பல விஷயங்களை பார்க்கும்போது நேரு இந்தியாவிற்கே சாபக்கேடு என்று புரிகிறது.
இந்தியானா சும்மா கிடையாது எப்பவுமே முதலிடம் தான்
எதுல, பிச்சை எடுப்பதிலா? வெளிநாட்டு அதிபர் வரும்போது அழுக்கடைந்த குப்பத்தை சுவர் எழுப்பி மறைப்பதிலா?