வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எத்தனை நாளுக்குத்தான் இதை வைத்தே ஓட்டுவீர்கள்.? நாடு உருப்பட , 200 லட்சம் கோடி கடனை அடைக்க ஏதாவது முயட்சி பண்ணுங்கள். வரும் தலைமுறைகள் சாபம் விடுவார்களே தவிர பாராட்ட மாட்டார்கள். கேவலமான அரசியலை நாம் அனைவரும் தவிர்ப்போம்.
duplicate indian. ..ask congress
4 ஆண்டுகளில் மாநிலத்தின் கடனை இரு மடங்காக ஆக்கியுள்ள விடியலிடம் இது போல கேட்க முடியாது. மாநில அரசுகள் வாங்கியுள்ள உலக வங்கி கடன் போன்றவற்றுக்கு மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளது. அதுவும் சேர்த்துதான் தேசீய கடன். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் போட்டுள்ள டெபாஸிட்களும் கூட நாட்டின் கடனாக கணக்கிடப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சி முதலீடுகளுக்காக மில்லியன் டாலர்களில் கடன் வாங்குவது எல்லா நாடுகளும் செய்வதுதான்.
எரிப்பொருள் பற்றாக்குறையாக வந்த போர் விமானம் குறித்து அவ்வளவு நன்றாக தென்ப்படவில்லை அதற்காகவே மற்றும் வெகுவாக காலதாதமாகியதால் அதற்கு ஈடாக நிலுவை கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இல்லையென்றால் அவர்கள கருதுவார்கள் இந்தியாவவல் உள்ளவர்கள் அனைவரும் இளிச்சவாயன்கள் என்று, இது தேவையா?
மத்திய அரசின் இத்தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது. அரசுக்கு மிக்க நன்றி உரித்தாக்குகிறேன் வணக்கம்.
எமர்ஜென்சியின் போது நிர்வாகம் சிறப்பா இருந்தது அவனவன் டயத்துக்கு ஆபீஸ் வந்தான். இப்ப மாதிரி வழ வழ இல்ல சிறந்த தலைவர் இந்திரா
ஆமாம்.அப்போது ஊழலைக் காரணம் காட்டி கருணாநிதி அரசைக் கலைத்து விட்டு சர்க்காரியா கமிஷன் அமைத்தார் இந்திரா. பிறகு அறிக்கையை குப்பையில் போட்டு விட்டு அவருடனேயே கூட்டு சேர்ந்தார். பெண் ஹிட்லர் என்று திட்டிய மிசா தியாகிகள் இந்திராவின் பாதங்களில் சரணடைந்தனர். பிறகு திமுக ஊழலைப் பற்றி இந்திரா வாயே திறக்கவில்லை..
யசோதா பெண்ணை கவூரவா படுத்துங்கள்
கேவலமான அரசியல் மானங்கெட்ட அரசியல் பாஜக ஒழிக
ரூவா 200 வால்க குவாடெர் வால்க ஓசி பிரியாணியும் வால்க
உன்னால வேற ஒன்னும் பண்ணமுடியாது அறிவிலி pmsamy ....நல்லா ஓயிக ஓயிக நல்ல கதறு .....
கவுரவிப்பதாக இருந்தால் முதலில் தளபதி ஸ்டாலின் அவர்களை கவுரவியுங்கள் அவர்தான் எமெர்கென்சி கொடுமைகளை அனுபவித்தவர்
ஆமாமா முதல்ல வால்தூங்க எந்த கேஸ்ல உள்ள போட்டாங்க? அதையும் சொல்லிடுஙக