வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மத்திய அரசு நிதி கொடுத்து விட்டது மாநில அரசு உடனே பொங்கலுக்கு ரேஷன் கார்டு ஒவ்வொருக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்
இலவசமா பெண்களுக்கு கொடுப்பதற்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவும்.
மகன், மருமகன் வளர்ச்சி நிதிக்கு இவ்வளவையும் கொட்டி வீணாக்குவது வீண் வேலை.
கொடுத்ததையெல்லாம் வாங்கி போட்டுக்கொண்டு, மத்திய அரசு பணமே கொடுப்பதில்லை என்று மக்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள். மக்களும் நம்பிக்கொண்டிருப்பார்கள்.
தமிழகத்திற்கு வளர்ச்சியாவது மண்ணாவது எல்லாம் எங்க பாக்கெட்டுக்குதான்
தமிழகத்திற்கு பத்து பைசா கொடுக்கக்கூடாது. கொடுத்தால், கொள்ளையடிக்கப்படும். உண்டுகொளுத்த நரிகள் அண்ணா யூனிவர்சிட்டி பெண்களை பதம்பார்க்கும்.
தமிழகத்திற்கு நேரடியாக கொடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கொடுத்து தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்யும் என்று எதிர்பார்க்கக் கூடாது
உடனே இப்போ திருட்டு திராவிட மடியல் அரசின் பதில் இப்படி இருக்கும். நாங்கள் கேட்டது ரூ 10,232 கோடி ஆனால் மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ரூ 7057 கோடி மட்டுமே இதில் எப்படி மாநில வளர்ச்சி நடக்கும். அதன் உண்மையான காரணம் ரூ 7057 மாநில வளர்ச்சி + 45% மா நீ லா அதாவது எங்கள் கமிஷன் ஏன் கொடுக்கவில்லை என்று மனதில் கேள்வி ????
அங்கே 31000 கோடில ஒரு 1000கோடி அடிப்பாங்க....இங்கே 7000 கோடியில் 6900 கோடி அடிப்பாங்க....அவ்ளோதான்...ஹி. ஹி..
நிதி நிதிகளுக்கு போயிடும். திட்டங்களுக்கு நாமம். ஸ்வாஹா
கோபாலபுரத்துக்கு செல்லும் வாய்காலை நோக்கி இந்த நீர் ஓடப்போகிறது . கோபாலபுர அணையில் முழுவதையும் தேக்கி குடும்பத்தார் ஒரு போகம் அறுவடை செய்வார்கள்
கேட்ட பணம் வந்துவிட்டது இனி போடு ராஜா போடு நம்ம இஷ்ட்டப்படிதான் செலவெல்லாம் அது தீருகிற வரைக்கும் கும்மாளம் போடலாம் சிலைகள் திறக்கலாம் சாலைகள் பெயர்களை மாற்றலாம் போராட்டங்கள் செய்யலாம் விளையாட்டுத்துறைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்கலாம் ஆராய்ச்சி செய்ய பணம் ஒதுக்கலாம்
மேலும் செய்திகள்
மஹா., அமைச்சரவையில் பட்னவிசுக்கு உள்துறை
22-Dec-2024