வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அட.. பிரிவினைவாதி.. உன் பேச்சையும் கொஞ்சம்பேர் நம்புறான் பாரு அதுக்காக நல்ல பேசு நிறைய பேசு
இவர் இந்தியாவை ஒருங்கிணைப்பதாக சொல்கிறார். இவர் கட்சியை சேர்ந்தவர்கள் இந்தியாவை வடக்கு தெற்கு என்று பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்
வெக்கமா இல்லை, உன்னோட கட்சிக்காரன் கருநாடக துணை முதல்வரின் தம்பி தென் இந்தியாவை பிரித்து விட கூறுகிறான் , நீ இப்படி பேசுகிறாய் , மக்களை என்ன நினைத்து கொண்டுள்ளீர்கள்
முதலில் தமிழக சத்தியமூர்த்தி பவனுக்குள் இருப்பவர்களை ஒருங்கிணைத்தல் காங்கிரஸ் வளரும். காங்கிரெஸ் நூறாக உடைந்து சிதறி இருக்கும்போது இந்த நீரோ மன்னன் பிடில் வாசிக்கிறார். பாப்புவின் வழியே தனி.
கர்நாடகாவில் உள்ள D.K பிரதர்சை கேட்டால் நல்ல ஆலோசனை கிடைக்கும்.
மொதல்ல உங்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை ஒன்றிணையுங்கள். பிறகு அந்த புள்ளிவைத்த இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை ஒன்றிணையுங்கள். பிறகு நாட்டை ஒன்றிணைப்பதை பார்க்கலாம்.
கட்சியை ஒருங்கிணைக்க தெரியாதவனெல்லாம் நாட்டை ...........
எந்த நாட்டோடு ஒருங்கிணைக்க போகிறாரோ ? சீனாவா ? இத்தாலியா ?
ஆப்படினா ஒண்ணு செய் பப்பு. உங்க பங்காளிங்க தேச துரோக மூடர் கூட்டம் எல்லோரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வை . வழி தெரியாமல அய்யோ அய்யோ என்று கூவும் உங்க அம்மா வீட்டு கரர்களை இதலிக்கு கூட்டிட்டு போய் விடு . பாரதம் தூய்மையாக்கும் , சாத்வீகம் ஆகும் பழியபடி
Rahul ji , it is too late . 75 years ago already Vallabhai Patel has done it against all odds d great grandfather Nehru.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
2 hour(s) ago | 4
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago