வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உ.பி., கட்சி தலைவர்களை, வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் தலைவர்களாக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஏன்? சன்பாதிக்க வாய்ப்புக்கிட்டவில்லை என்பதுதானே காரணம் ? அப்போ பாஜக எந்த விஷயத்தில்தான் சுத்தபத்தமான கட்சி ?
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் ன்னு எந்த பட்சி சொல்லிடுத்து ?
politics in politics, sure yogi ji will sort it
உ பி தலைவலி என்றவுடன் நான் நம்ம டீம்கா ஊபிஸ் னு நினைத்தேன். ஊபீஸ் தலைவலி தீராதது.. இரும்பு கரம் கொண்ட தல இருக்கும் வரை தொடரும் .. .உத்திர பிரதேச பிரச்சனை சீக்கிரம் சரியாகி விடும்.. சரியாகவில்லை என்றால் , நம்ப மர்ம நபர்கள் ஏதாவது செய்து உதவுவார்கள்.
அடுத்த கட்சி பிரச்சினையில் தலையிட்டால் இப்படி தான் நடக்கும்
உசுப்பேத்த ஒரு கும்பல் முயற்சி செய்துகொண்டேருக்கிறது .
ருபாய் 200 பயனாளிகளுக்கு உற்சாக பானம் வழங்கிய தினமலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்
ஏதாவது ஒரு மாநிலத்தில், ஆண்டு முழுதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி தேர்தலில் களம் கண்ட கட்சி, பா.ஜ., ...சில டெல்லி தலைவர்கள் சுய நலத்தில் சில நேரம் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம்... ஆனால் தேர்தலில் கரைந்து காணாமல் போக காங்கிரஸ் கட்சி கிடையாது ப ஜா க ...ப ஜா க வின் பலமே கொள்கை அடிப்பையில் அமைந்த தொண்டர்கள் ..... இதை விடியல் கூடிய விரைவில் புரிந்து கொள்ளும் ....
பெரிய மாநிலங்களை 4-6 கோடி மக்கள் தொகைக்கு ஒரு மாநிலம் அல்லது புவியியல் ரீதியாக சிறிய பிரதேசமாக பிரிக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு அதிக நன்மைகள் சென்று அடையும் பாரதம் வளர்ச்சி அடையும். அரசியல் மற்றும் ஆட்சி நடத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக தமிழகத்தை இரண்டாக உ.பியை ஐந்துதாக பிரித்தால் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.
உங்கள் கருத்துப்படி முதலில் உடைக்க வேண்டியது தமிழகத்தை... மூன்றாக சிதறடிப்பது தமிழ் & தமிழனுக்கு நல்லது.. நாத்திகம், தேசத்துரோகம் முறையற்ற காமம் போதைப்பொருள் புழக்கத்தை அதிகம் ஊக்குவிக்கிறது...
பிற கட்சிகளில் உட்கட்சி பிரச்சனைகளை உருவாக்கி, அதில் தான் குளிர்காய்ந்து வெற்றி பெற்றது ஒரு காலம். தன் கட்சியில் தாங்களே கோஷ்டிகளை உருவாக்கி அதன் மூலம் உட்கட்சி பிரச்சனைகளை வளரச்செய்து தலையில் கை வைத்து புலம்புவது ஒருகாலம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .
2024 லோக்சபா தேர்தலில் பல சீட்டுக்களை இழக்க 3 பெரிய காரணங்கள்: 1. வேட்பாளர்கள் தேர்வில் திறன்பட செயல் படவில்லை. தகுதி அற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். 2. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் செயல்படுத்த முடியாத இலவசங்களை வாரி வழங்கினர் 3. இறந்தவர்கள் பெயரில் கள்ள வோட்டு/ சட்டவிரோத குடியேறிகளுக்கு கள்ளத்தனமாக ஓட்டுரிமை