வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஊழல் ஒலிக்கும் வரை இந்த சீரழிவுகள் இருக்கும். இதில் எல்லோருக்கும் பங்கு உண்டு
டபுள் இஞ்சின் டபுள் சர்க்கார்.
பேருந்துகளை கவனிக்காத இந்த திராவிடல் மாடல் அரசு ஒழிய வேண்டும், பயணிகளை பாதுகாக்க தவறிய இந்த விடியா அரசு அகற்றப்பட வேண்டும், 5 பேர் பலியானதுக்கு பொறுபேற்று இந்த விடியா திமுக அரசு பதவி விலக வேண்டும், யோகி ஆதிநாதே தமிழக முதல்வரா 2026 ல் பதவி ஏற்க வேண்டும்,
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்தியாவில் அப்பாவிகள் அதிகம் இருக்கிறதினால் அரசு என்ன சொன்னாலும் நம்புவார்கள். 26அப்பாவிகளை கொன்ற கொடுற பாவிகளை பிடிக்க முடியவில்லை. ஆனால் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை இரும்பு கரம் கொண்டு அழித்துவிட்டார்கள். 100 கோடி நீதிபதிக்கு யார் கொடுத்தார்கள் என்பது இன்னும் வெளிவரவில்லை. ஊடகங்களும் கப்சிப். ஆபரேஷன் சிந்தூரில் தீவிரமாகிவிட்டார்கள்
மேலும் செய்திகள்
டூர் வந்த 25 பேரின் உயிரை காப்பாற்றிய பஸ் டிரைவர்!
19-Apr-2025 | 1