வாசகர்கள் கருத்துகள் ( 17 )
டிரான்ஸ்பார்மர் திருடு என்பது அந்த மின்சார துறையினர் உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆகையால் அந்த துறையினரை நன்கு விசாரிக்கவும். வேலியே பயிரை மேய்வது என்பது இதுதான்.
இந்த திருடு நிச்சயம் அமைதி மார்க்கம், குறிப்பாக வங்கதேசம் / rohingya infiltrators செய்திருப்பார்கள். நான் வசிக்கும் வளைகுடா நாட்டிலும் இதே மாதிரி திருட்டு தில்லுமுல்லு வங்கதேசத்தின் அமைதி மார்க்க பிரஜைகள்தான் செய்தனர் .
உபியிலும் திராவிட மாடல் ஆட்கள் உள்ளார்கள் போல உள்ளது.
அண்ணாமலையை அனுப்பவும்
இது திருட்டல்ல மொத்தத்தையும் பிரிச்சு எடுத்திட்டாங்கன்னா சமூகத்தால் தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் அந்த க்ராமத்தின்மீது அரசாங்கமே எடுத்த பழி தீர்க்கும் நடவடிக்கையாத்தான் தெரிகிறது உடனடியாக வேறு டிரான்ஸ்பார்மர் பொறுத்த வக்கில்லையாம் இதுதான் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் லக்ஷ்ணமாம்
இங்கே சிக்கலே உங்களது புரிதல்தான் , அந்த சிற்றூரில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள் , இந்த திருட்டு என்பது எல்லா ஊரிலும் இலவசங்களை பெற்று வாழும் மக்களால் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தான்
He never think about his parties crime
நார்மலா கொக்கி போட்டு உரிமையா மின்சாரம் தான் திருடுவானுவோ வடக்கன்ஸ். இது அடுத்த லெவல் போல. வடக்கு முன்னேறிடுச்சு... என்ன ஒன்னு கம்பி ட்ரான்ஸ்ஃபார்மர்லாம் திருடிட்டா மின்சாரம் வராது...திருட முடியாதுன்னு அந்த பகோடா மூளையன்களுக்கு நம்ம நேர்ந்து விடப்பட்ட பகோடாஸ் சொல்லனும்... எல்லாத்துக்கும் காரணமான காங் நேரு அவுரங்கசீப் டீம்கா ஒயிக
மூர்கன்ஸ்
மர்மநபர்கள் கைவரிசையை காட்டாத இடம் எங்கும் இல்லை போல தெரிகிறது. டிரான்ஸபார்மரை சுற்றி மின்வேலி அமைக்கலாம். டீசண்டான தொழில்நுணுக்கத்துக்கு இறங்கிவிட்டால் திருட்டை கண்டுபிடிக்கவே முடியாது - ஐ மீன் அணில் போல கமிஷன் அடித்து விட்டால் எவனும் கேட்கமாட்டான். புல்டோசர் பாபாவுக்கு மட்டும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மின்சாரமே இருந்து இருக்காது எனவே மின் மாற்றி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று ஒரு நல்ல முடிவுக்கு வந்து மின் மாற்றி மை எளிதாக கழற்றி விட்டனர். மின் கம்பிகளையே திருடுகிறார்கள் என்றால் மின்சாரம் தாக்கி இறந்து விட மாட்டார்களா ஒன்றும் புரியவில்லை. ஒரு கால் மின்சாரமே இல்லை கம்பி எதற்கு என்று ஆட்டைய போட்டு விட்டனாரோ. இதுதான் யோகியின் திறமையான அரசு.
இடத்தில் போன் பண்ணதை டெஸ்ட் பண்ணாத வரைக்கும் யார் யாருக்கு போன் போனது அந்த இடத்தில் இருந்து என்று பார்த்தால் கண்டிப்பாக உடனே பிடிக்க முடியும்
அதுவா? ரிப்பெருக்கு கொண்டு போறோம்னு அலேக்கா தூக்குட்டுப் போயிருப்பானுக. திருட்டு உ.பி ங்க.