வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நன்றி. எவ்வளவு சீக்கிரம் விசா சேவை துவங்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவங்கவும்.
Great men will do Big things. திருட்டு திராவிடர்களாக இருந்தால், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு சம்பளம், பென்ஷன் ஆகியவற்றை கொடுப்பதற்கு பணம் இல்லை என்பார்கள். சிதிலமடைந்துள்ள பள்ளிக்கூடங்களை செப்பனிட பணம் இல்லை என்பார்கள். மேல்நிலைப் பட்டம் பெற்று ஆசிரியராக பணிபுரிவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், நான்கு இலக்க சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களாகவே பல பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் விடுவார்கள். ஊதிய உயர்வு கேட்டால், பணமில்லை என்பார்கள். ஆனால், தமிழகமெங்கும் பத்து காசுக்குக் கூட பிரயோஜனம் இல்லாத முறையில் வானுயர்ந்த அளவுக்கு கட்டடங்கள், சிலை எல்லாம் நிறுவி ஈர வெங்காய ராமசாமி, திருட்டு ரயில் கருணாநிதி போன்ற பெயர்களை வைப்பார்கள். கார் ரேஸ், கேலா போட்டி போன்றவற்றை நடத்தி ஊழல் செய்து பணம் பண்ணுவார்கள். இதற்கெல்லாம் காரணம் திராவிடர்கள் என்பது நம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். திராவிடர்கள் அனைவரையும் தமிழகத்தை விட்டு வெளியே அனுப்ப முடியா விட்டாலும் குறைந்த பட்சம் கருணாநிதி குடும்பத்தினரையாவது தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தால் தமிழக மக்களின் இன்னல்கள் அனைத்தும் தீரும்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைய வேண்டும்
துணை தூதரகம் என்றால் extension கவுண்டர் மாதிரி ஆகவா???