வாசகர்கள் கருத்துகள் ( 6 )
துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகளா? துப்பாக்கி வைத்திருப்பதன் அதிகபட்ச காரணமே குற்றம் செய்யத்தானே, வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தத்தானே.
தமிழகமும் இதே போல மாறவேண்டும் என்பதற்காக தான் சமூக நீதி காத்தான் அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டு இருக்கிறது ...எவ்வளவு நாளைக்கு தான் வெட்டறது ,குத்துறதுன்னு இருக்கிறது ? குற்றங்களும் குற்றவாளிகளும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டாமா ? மாற்றம் ஒன்று தான் மாறாதது ....
பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு கள்ளத் துப்பாக்கி வைத்துள்ளனர், போய்ப் பார்த்து விட்டு வந்து தமிழகத்தை குறை கூறுங்கள்!
பணம் பணம் என்று அலைந்தால் பொறுமை போய்விடும் ....
ஆமாம், அங்கே அறுபது ஆண்டுகளாக அப்படித்தான் இருக்காம். 2020 ல் யோகி 25000 கள்ள துப்பாக்கிகளை கைப்பற்ற செய்தார்.
அமெரிக்க தலைவர்கள், முன்பிருந்தவர்களும் சரி, இப்பொழுது உள்ளவரும் சரி, இனி வரப்போகிறவர்களும் சரி, அமெரிக்காவின் தலையாய பிரச்சினையான இந்த துப்பாக்கிசூடு பிரச்சினைக்கு இதுவரை ஒரு முடிவையும் காணவில்லை, இனியும் காணமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் அங்குள்ள gun lobbyists களிடம் சிக்குண்டு, மீளமுடியாமல் தவிக்கின்றனர். இதில் வெளிநாடுகள் பிரச்சினைகளில் முந்திரி போல முந்திக்கொண்டு சமரசம் செய்யவருவார்கள் இந்த அமெரிக்க தலைவர்கள்.